Pages

Friday, 26 May 2017

ஶ்ரீ கருடாலயா உறுப்பினர்களுக்கு..1200sq. 300000/-

ஐயர், ஐயங்கார், தெலுங்கு பிராமணர்கள், மாத்வர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மனைகளைப் பார்வையிட இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைக்குள் வருமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

Monday, 22 May 2017

தமிழக உள்ள நதிகள்

தமிழக உள்ள நதிகள்:
***********************
படித்தால் மலைத்துப்போவீர்கள்...
1. கடலூர் மாவட்டம்
a)தென்பெண்ணை,
b)கெடிலம்,
c)வராகநதி,
d)மலட்டாறு,
e)பரவனாறு,
f)வெள்ளாறு,
g)கோமுகி ஆறு,

நம்பிக்கை தர உடன் ஒருவர் இருந்தால் எப்பேர் பட்டவரும் சாதனையாளர்கள் தான

#மனைவி #அமைவதெல்லாம்!!!!
ஒரு காலத்தில் ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,.. இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்...
அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்... அவன் வாழ்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.

Tuesday, 16 May 2017

ஓஷோவின் பாதை – ஒரு விளக்கம்

ஓஷோவின் பாதை – ஒரு விளக்கம்
“ஞானமடைய புதுப் பாதை” என்ற என் விளக்கத்தில் ஓஷோவின் பாதை பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சிலர் என்னிடம் கூறினார்கள். ஆகவே அது பற்றி விளக்கமாக இப்போது எழுதுகிறேன்.
ஓஷோ தனது பேச்சுகளில், “ஜோர்பா என்கிற புத்தா’, “கரைந்து அனுபவி”, “கணத்திற்கு கணம் வாழு”, “விழிப்புணர்வோடு வாழு” “இந்த உடலே புத்தர் இந்த பூமியே சொர்க்கம்”, “கிழக்கும் மேற்கும் இணைந்த வழி என் வழி”, “பொருளுலகோடு கூடிய ஆன்மீகமே என் வழி”, என்று பலவிதமாக தனது வழியைக் குறிப்பிட்டிருக்கிறார்.

Saturday, 6 May 2017

அனைவருக்கும் வீடு: ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டத்தில

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலமாக யாருக்கெல்லாம் வீடு கிடைக்கும்..? பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலமாக யாருக்கெல்லாம் வீடு கிடைக்கும்..?  இந்தியாவில் 2022-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு இருக்க வேண்டும் என்று நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டமாகும்.

பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம

மாணவ மாணவியர்கள் கல்வி கடனுக்காக இனி வங்கி வாசலில் காத்திருக்க வேண்டியதில்லை.

மத்திய அரசின் இந்த புதிய உத்தரவை தெரிந்து கொள்ளுங்கள்

பொறியியல், மருத்துவம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கால்வலிக்க காத்திருக்க வேண்டாம்.

அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும். மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கடந்த 21-ந்தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது.
ஆதலால், இனிமேல், 12-வகுப்பு முடித்த வசதியில்லா  ஏழை மாணவ, மாணவிகள் பொறியல், மருத்துவ படிப்புக்கும், பட்டமேற்படிப்புகள் படிக்க கடன் பெற வங்கியில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தில் சென்று, அதில் உள்ள கல்விக்கடனுக்கான விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து, எந்த வங்கி மூலம் கல்விக்கடன் வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்து அதை அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும்.  இந்த திட்டம் இந்த ஆண்டில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

“ ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்
https://www.vidhyalakshmi.co.in  எனும் இணையதளத்தின் மூலமே அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இதை எல்லா மாணவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டியது  நம் ஒவ்வொருவரின் கடமை