Pages

Tuesday, 30 January 2018

உடல் கழிவுகளை அலட்டிக்கொள்ளாமல் வெளியேற்றும் 'Divine Natural Technique'

உடல் கழிவுகளை அலட்டிக்கொள்ளாமல் வெளியேற்றும்
'Divine Natural Technique'.....!

திடக்கழிவு,
திரவக்கழிவு,
வாயுக்கழிவு,
சொந்தக்காசில் சூனியம் வைத்துக்கொள்ளும் மருத்துவக்கழிவு,

இவைகளை வாழ்நாள் முழுவதும்,
சிரமமில்லாமல் நீக்கும்,
எளிமையான,
சுவையான ஒரு உற்சாக பானம் பரிந்துரைக்கிறேன்!

"வெந்நீர்+எலுமிச்சை சாரு+தேன்"

செய்முறை:
ஒரு டம்ளர் நீரை குறைந்த தனலில் வைக்கவும்!
கொதிக்கவேண்டியதில்லை!
நாம் தாங்கும் சூடு இருந்தால் போதும்!

ஒரு காலி டம்ளரில் 1/2 எலுமிச்சை,
சிறியதாயிருந்தால் ஒரு எலுமிச்சைப் பிழிந்துக்கொள்ளவும்!
3 ஸ்பூன் தேன் சேர்த்து,
வெந்நீர் கலந்து,
ஸ்பூனில் சிறிது சிறிதாக,
அனுபவித்து,
உமிழ் நீருடன் நன்றாக உறவாடி,
பின் அருந்தவும்!
காலையில் முதல் உணவாக, வெறும் வயிற்றில் அருந்தவும்!
(5 நிமிடங்களே போதுமானது)!

எல்லா கழிவுகளும் உடனுக்குடன் நீக்கப்படுவதுடன் உடலுக்குத்தேவையான
உடனடி குளுக்கோஸ்,
சமைத்த உணவுக்குப்பையில் சிறிதளவும் கிடைக்காத
தரமான "உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புக்களும்" கிடைக்கும்!

வாழ்நாள் முழுதும் "கேன்சர்" என்ற சொல்லே நம் வாழ்க்கை அகராதியில் இல்லாமல் போகும்!

வயது வித்தியாசமின்றி உட்கொள்ளலாம்!

உணவாகவும் மருந்தாகவும்
செயல்புரியும் உன்னத இயற்கை பானம்!

பி.கு:
சர்க்கரை நோயாளிகள் பயமில்லாமல் அருந்தலாம்!

சிறிது சிறிதாக, உமிழ் நீர் சேர்த்து,
சுவைத்து உட்கொள்வதால்,
தேனில் உள்ள குளுக்கோஸ்
தரமான குளுக்கோஸாக மாற்றமடைந்து
நன்மை மட்டுமே செய்யும்!

மேலும்,
"தேன்" நாக்கிற்கு இனிப்பு,
உடல் உறுப்புகளுக்கு கசப்பு!
சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடக்கூடாதென்பது
வடிகட்டிய "மூட நம்பிக்கை"!

தொடர்ந்து அருந்துவதால் "அல்சர்" எனும்
மருத்துவத்தால் தூண்டப்படும் உபாதை,
சொல்லாமல் ஓடிப்போகும்.......!

No comments:

Post a Comment