Pages

Thursday, 29 January 2015

கால பைரவர் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்.

விரித்த பல்கதிர்கொள் சூலம்
வெடிபடு தமரு கம்கை
தரித்ததோர் கோலகால பயிரவனாகி
வேழம் உரித்து உமை அஞ்சக் கண்டு
ஒண்திருமேனி வாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச்
செந்நெறிச் செல்வனாரே

No comments:

Post a Comment