Pages

Thursday, 29 January 2015

பஞ்சமுக ஆஞ்சநேயர் அருளோடு இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்


அஞ்சிலே ஒன்று பெற்றாள் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியற்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற் அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக்காப்பான்

No comments:

Post a Comment