Pages

Monday, 1 August 2016

அடகு நகை மீட்க



கிருத்திகை,கேட்டை,பூராடம் நட்சத்திரம் வரும் நாட்களில் அடகு வைத்த நகையை மீட்டாலும்,சிறிது பணம் கட்டினாலும் கடன் விரைவில் தீரும் மீண்டும் அடகு வைக்கும் அவசியம் வராது...கடன் தொல்லை தீர ரோகிணி நட்சத்திரம் வரும் நாளில் சிறிது கடன் அடைத்தால் அதி சீக்கிரம் கடன் அடையும்..சனிக்கிழமை வரும் ரோகிணி நாள் எனில் மிக சிறப்பு.எப்போதும் கடனே உண்டாகாது!!

No comments:

Post a Comment