Thursday 30 May 2019

This system has to be changed and monthly meter reading is required

*Present TNEB power tariff:*
If you use 500 units Rs. 1330/-
If you use 501 units Rs. 2127/-
*If 1 unit exceeds we have to pay extra Rs.797/-*

This system has to be changed and monthly meter reading is required.
Please make awareness to all.
If you consume 1000 units for 2 months, we have to pay Rs.5420/-
But, monthly system is implemented, we have to pay only Rs.1330/- per month. 
So, two months' charges only Rs.2660/-. 
We can save Rs.2760/- for two months.
Please make awareness to all to bring monthly meter reading system.                                                                                                  Forward to all your groups.🙏

சகோதரர் அவர்கள் அனுப்பிய இந்தப் பதிவு மிக முக்கியமான விழிப்புணர்வு பதிவு.......*

பெரும்பாலும் இந்த விஷயத்தில் யாரும் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. இதனால் நம்முடையப் பொருளாதாரம் திட்டமிட்டு மின்சார வாரியத்தால் சுரண்டப்படுகின்றது.

ஆகவே இதன் முக்கியத்துவத்தைக் கருதி, இந்தக் கட்டுரையின் சாராம்சத்தை தமிழில் தருகின்றேன்.

மின்சார வாரியம், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மின்சார ரீடிங் எடுப்பதால் மிகப் பெரிய பொருளாதார நஷ்டம் நமக்கு ஏற்படுகின்றது......

உதாரணத்திற்கு ,

500 யூனிட் வரை பயன்படுத்தியதற்கு கட்டணம் ரூ.1330.

அதே நேரத்தில் ஒரு யூனிட் கூடுதலாக வந்தால் (501 யூனிட் ) அப்பொழுது கட்டணம் ரூ.2127.

ஒரே ஒரு யூனிட் கூடுவதால், நமக்கு ஏற்பட்ட கூடுதல் செலவு ரூ.797.

யோசித்துப் பாருங்கள்.... நம்மை அரசு எவ்வாறு சுரண்டுகின்றது என்று........?

ஆக, *ஒவ்வொரு மாதமும் மீட்டர் ரீடிங் செய்யப்பட்டால், நம்முடைய மின்சார கட்டணம் குறைவு........!*

மேலும்..........,

இரண்டு மாதத்திற்கு ஒரு முறையாவது (60 நாட்களுக்கு ஒரு முறையாவது) மீட்டர் ரீடிங் பார்க்க சரியாக வருகின்றார்களா .....? என்று சொன்னால் நிச்சயமாக இல்லை........

*இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 28 அல்லது 29 ந் தேதி ரீடிங் பார்க்க வர வேண்டிய ஊழியர், இந்த மாதம் 31ந் தேதி வந்ததால் பல வீடுகளில், இந்த மாதம் மட்டும் மின் கட்டணம் ஆயிரக்கணக்கில் வந்துள்ளது.*

ஆகவே இந்த அநியாயத்திற்கெதிராக குரல் கொடுக்க வேண்டியது மட்டுமல்ல போராடவும் முன்வர வேண்டும்.
கவி,தமிழ்செல்வன்,
கன்ஷ்யூமர் ஆக்டிவிஷடு,
மாநில துணை செயலாளர்,
தமிழ்நாடு நுகர்வோர் குழுக்களின் ஒருங்கிணைப்பு,

அதிகம் பகிரவும்,
Forwarded

Sunday 19 May 2019

#அற்புத_மகான் #சந்திரசேகரேந்திரசரஸ்வதிஸ்வாமிகள்

19.05.2018 இன்று ஞாயிறு மகா பெரியவர் ஜெயந்தி அவர் செய்த மகா புண்ணியங்களை நினைவு கொள்வதே  பெரிய நினைவாகும்

ஓம். குருப்யோ நமஹ:
1)இவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார்.
2)10 வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர்.
3)நான்கு வேதம் ஆறு சாஸ்த்திரம் புராணங்களை சுயமாக கற்றுத் தேர்ந்தவர்.
4)சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர்.
5)தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர்
6)இந்து மத வேதங்கள் உபநிடதங்கள் தழைக்க அருளியவர்.
7)எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம்வந்து ஒவ்வொரு 15 Km அருகிலுள்ள கிராமத்தில் தங்கி பக்தி நெறி பரப்பியவர்
8) எவ்வளவு வவசதிகளிருப்பினும் மாட்டுத்தொழுவத்தில் கொசுக்கடியில் படுத்துறங்கியவர்.
9) எண்ணற்ற உணவுகள் வந்தும் அதைத் தவிர்த்து நெல் பொறி போன்ற ஆகாரம் அதுவும் ஒருவேளை மட்டும் உண்டு வாழ்ந்தவர்.
10)எளிமையான மக்களுக்கு பக்தி நெறியே சிறந்தது என அருளிய அருட்கொடையாளர்
11)99 வருடங்கள் வாழ்ந்து 100 ஆண்டில் சில மாதங்கள் வாழ்ந்தவர்.
12)அதிகப்படியான 88 சாதூர்மாஸ்யம் என சந்திர பிறையை பார்த்தவர் (சந்யாசிகளின் வயதை கணக்கிடும் முறை)
13)உலகம் முழுவதுமுள்ள இந்துக்களின் ஆன்மீக குரு. மேலும் எண்ணற்ற மனிதர்களின் சாதி மதம் கடந்த ஆதர்ஸன குரு.
14)போப் ஜான் பால் 2, முகம்மது கொமேனி, தலாய் லாமா, மேல் மருவத்தூர் போன்ற ஆன்மீக பிற மத குருமார்கள் இவருடன் பேசி தொடர்பிலிருந்தார்கள்.
15)இவர் சமாதி அடைந்த நேரத்தில் எண்ணற்ற முஸ்லீம்கள்/கன்யாஸ்த் ரிகள் சிந்திய கண்ணீரைப்பார்த்து இந்து மதத்தினர் கூட ஆச்சர்யபட்டார்கள்.
16)Queen elizabath /canadian president முதல் உள்ளூர் அரசியல் பிரமூகர் வரை இவரிடம் தனி மதிப்பு வைத்திருந்தனர்.
17) கடவுள் நம்பிக்கையற்ற M.R. ராதா; ப்ளீட்ஸ் ஆசிரியர் கரஞ்சியா கண்ணதாசன் போன்றோரும் பின்னாளில் இவரை சந்தித்து ஆந்மீகவாதியானார்கள்.
18)கலைஞர் அவர்களின் காஞ்சியிலே ஒரு பெரியவருண்டு என்ற பேச்சு இவரது உள்ளன்பை வெளிப்படித்திய கட்டுரையாகும்.முனி வாழ்க்கை வாழ்ந்தார் எனவும் பேசியுள்ளார்.
19)காஞ்சி சங்கரமடத்திற்கு ஒட்டியுள்ள சிறு மசூதி தாமே மனமுவந்து வழங்க வந்தபோது அதை மறுத்து உங்களின் பாங்கொலியில் அல்லாவிடமிருக்கிறேன் என பகர்ந்தவர்..5 வேளை தொழுக முஸ்லீம்களை வலியுறுத்தியவர்.
20)உலகப் புகழ் வாய்ந்த கிறிஸ்தவ பாடகர் இந்துமதம் தழுவ அவரிடம் சென்ற போது "உன் மதத்தில் என்ன இல்லை என இங்கு வருகிறாய் "என வினவி இன்றளவும் அப்பாடகர் தன் கிருத்தவ மதத்திலேயே இருக்கச் செய்தவர்.

21)நீதியரசர் மூ.மூ.இஸ்மாயில் அவர்களின் எண்ணற்ற சந்தேகங்களுக்கு அறிவு விளக்கமும் சிக்கலான தீர்ப்புகளில்
"உள்முகமாக" உதவியவர் என அவர் வாயிலாகவே வெளிப்படுத்தியுள்ளார்
22)சுதந்திர போராட்டத்தில் தானும்கலந்து , சாத்வீகமான அவர் முறையில் மக்களை கலந்து கொள்ளச்செய்தவர்.
23)ரமண பகவான் புகழ் வெளியுலகுகத் தெரிய
காரணமாயிருந்த "பால் பிரண்டன் "என்ற ஐரோப்பிய பயணி ஞானம் தேடி இவரை அணுகியபோது உனக்கான குரு திருவண்ணாமலையில் இருக்கிறார் என சிஷ்யனுக்கு குருவைக்காட்டிய ஞான குரு.
24)தன்னை நாடி இன்றளவும் வரும் எண்ணற்ற ஆத்மாக்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்திக்கொண்டிருப்பவர்.
25)தர்க்க சாஸ்திரம் ஜோதிடம் மருத்துவம், வான சாஸ்திரம் போன்றவற்றில் அத்துறையில் வல்லுவர்களோடு உரையாடும் அளவு ஆழ்ந்த ஞானமுள்ளவர்.
26) எண்ணற்ற நூல்கள் /வியாக்கியானம் எழுதியவர்.
27)திருப்பாவை திருவெம்பாய் திருப்பள்ளி எழுச்சி தேவாரம் திருவாசகம் திவ்விய பிரபந்தம் போன்றவை இன்று எழுச்சியோடு கோவில்களில் பாடப்படுவதற்கு இவரது எழிச்சீயூட்டலே காரணமாகும்.
28)இன்றளவும் நாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரத்தில்  விளையும் மமுதல் சாகுபடி நாகூர் ஆண்டவருக்கே அற்பணியுங்கள் என்று கூறியவர்.
29)டாடாவிலிருந்து பிர்லா நாட்டுக்கோட்டையார் ஆற்காடு நவாப்கள் VGP போன்ற அனைத்து மதத்தினருக்கும் "மக்கள் சேவையே மகேசன் சேவை" என உணர்த்தி அப்பாதையில் இவர்களை திருப்பச் செய்து இழுத்து வந்தவர்.
30)இன்று பிராதோஷம் போன்ற கூட்டங்கள் சேர்வதற்கு இவரே காரணம்.3.00 இலட்சம் ஆலயங்களில் இன்று ஒரு வேளை பூஜையாவது நடைபெறுவதற்கு இவரே காரணம்.
31) இசைஞானி இளையராஜா இவர்மீது ஆழ்ந்த பற்று கொண்டவர்.
32)விமான விபத்தில் 300 பேர் இறந்த போது கூட்டுபிரார்த்தனை என ஒன்றை ஏற்படுத்தி மோக்ஷ தீபம் என்ற முறையை ஏற்படுத்தியவர்.
வேதாத்ரி மகரிஷி, விசிறி சாமியார் ரவிசங்கர் குருஜி தலாய் லாமா போன்றோர் இவரிடம் தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருந்தனர்.

இப்படி சிறுவராக இளைஞராக மனிதராக தனி  ஒருவராக ஞானியாக அவதரித்த அற்புத மகான்
உலகிலுள்ள அனைத்து மத நல்லுள்ளங்களாலும்
"காஞ்சிப் பெரியவர்" ,"பெரிவா" , "நடமாடும் காமாக்ஷி" என போற்றப் படுபவரின் பெயர்

சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Natarajan Venkatesh 🙏

Wednesday 15 May 2019

சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்

சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும். ..

♥ஓர் முதியவர் தனது பேரனிடம்.:

♥பேரனே! சொர்க்கத்திற்கு நுழைவது இலவசம், ஆனால் நரகத்திற்கு நுழைய பணம் வேண்டும்.

♥பேரன்: அது எப்படி தாத்தா?

♥முதியவர்: சூதாட்டத்திற்கு பணம் வேண்டும்

♥மது அருந்த பணம் வேண்டும்

♥சிகரெட் புகைக்க பணம் வேண்டும்

♥கூடாத இசை கேட்க பணம் வேண்டும்

♥பாவங்களோடு பயணிக்க பணம் வேண்டும்,

♥ஆனால் பேரனை !

♥அன்பு இரக்கம் காட்ட பணம்
தேவையில்லை

♥ஏக இறைவனை வணங்க பணம்
தேவையில்லை

♥அடுத்தவர்களுக்கு உதவி செய்ய பணம் தேவையில்லை

♥நோன்பு இருக்க பணம் தேவையில்லை

♥மன்னிப்பு கோர பணம் தேவையில்லை

♥பார்வையை தாழ்த்த பணம் தேவையில்லை

♥நம் உரிமையை நிலைநாட்ட
பணம் தேவையில்லை

♥இத்தனைக்கும் மேலாக இறைவனை "தினமும் ஐந்து வேளை தொழுக"  பணம் வேறெதுவும் தேவையில்லை
பேரனே!
நீ பணம் கொடுத்து நரகத்தை விரும்புகிறாயா?

♥இலவசமான சொர்க்கத்தை நேசிக்கிறாயா?

♥முதியோரின் அணுகுமுறை எவ்வளவு அழகாக உள்ளது.

♥இதை அடுத்தவர்களுக்கு பகிர பணம் தேவையில்லை

Friday 3 May 2019

கபக் குற்றம், மலக் குற்றம் இரண்டும் இல்லாமல் வாழ்ந்தால் மனிதனுக்கு நோய் என்பது கிடையவே கிடையாது


நாம்  வீட்டை  பெருக்கி (சுத்தப்படுத்தி)அந்த  குப்பையை வெளியே  போடாமல் கட்டிலுக்கு  அடியில்  சேர்த்து  வைத்து வந்தால் நிலமை  என்னவாகும்?  முதலில்  எறும்பு  வரும், பிறகு கரப்பான்வரும்  கரப்பானை  சாப்பிட பல்லி வரும், பிறகு  எலி வரும்.  நிலைமை  மோசமாகி போனால்  பாம்பு வரும்,  பாம்பு  வந்துவிட்டால் எலிக்கு  மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும்  பாதிப்பாக  அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம்.
உடலில்  கழிவுகள்  சேர  சேர  நோய்கள்  அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள்  நம்மை  விட்டு  நீங்கும்.
ஆங்கில  மருத்துவம்  சாதாரண சளி  முதல் பெரும்  பெரும்  வியாதிகள்  வரை  எதையும் தீர்ப்பதில்லை,  மாறாக  நம்  உடலுக்குள்ளேயே  ஒளித்து  வைக்கின்றது.
கடுமையான தலைவலி, மாத்திரையை  போட்டதும் எப்படி  நீங்கியது. வெரி சிம்பிள்  நம்  மூளைக்கு  வலியை  உணர்ததும்  நரம்பை செயலிழக்க செய்துவிடும் பிறகு எப்படி தலைவலி வலிக்கும்?
பேதிக்கும்  இதே  சங்கதிதான், பேதியாகும்  போது மூளையானது நமது  உடலில்  இருக்கும்  நீரை  எல்லாம்  குடலுக்குவர  செய்து கழிவை வெளியேற்றும். இப்போது  நாம்  போடும் பேதி  மாத்திரை  குடலுக்கு  வரும்  நீரை தடுத்துவிடும். குடலுக்கு செல்லும் அதிகமான நீர்  சப்ளையாகாததால் பேதி  நிற்கின்றது. அதனால் குடலில் விஷகழிவுகள் அப்படியே  தேக்கம்  அடைகின்றது.
சளி,  இருமல் மாத்திரை  போடுகின்றீர்கள் அந்த மாத்திரை  உங்களுக்கு  அதிகமாக  தூக்கத்தை  வரவழைத்து சளி  வெளியேறுவதை  தடுக்கின்றது. உடலின் கழிவை  வெளியேற்றும்  சக்தியை தடுத்து சளி  நுரையீரலில்  தேக்கமடைகின்றது.
கழிவுகள்  வெளியேற  குறிப்பிட்ட  அளவு  வெப்பம்  உடலுக்கு  தேவை, அதுதான்  ஜூரம் நாம்  ஜூரத்தையும்  விட்டோமா?  அதையும்  மாத்திரைகளை  போட்டு தடுக்கிறோம். ஆக  கழிவுகளை  வெளியேற நாம்  எந்தவகையிலும்  உடலோடு  ஒத்துழைப்பதே  இல்லை.
ஆங்கில.. மருந்துகளை  சாப்பிட்டு  தடுத்து  கொண்டே  வருவதால்
நமது  உடலே சாக்கடையை.. போல  மாறிவிட்டது. இனி  மஞ்சள்காமாலை, சர்க்கரைவியாதி, மூலம், டீபி இன்னும்  பல  வித  வியாதிகள்  பெயரே வைக்க  முடியாத  வியாதிகள்  டாக்டருக்கே  புரியாத  வியாதிகள்  என  பல  வருகின்றன.
அவர்களும்  அதற்கு
எலிகாய்ச்சல்  கோழிகாய்ச்சல் பன்றிகாய்ச்சல்  நாய்காய்ச்சல்  என்று  விதவிதமாக  பேர் வைக்கின்றாா்கள்.
வரும் காலங்களில் சிங்க காய்ச்சல், புலி காய்ச்சல் என்று வைப்பார்கள்  போல ?  எனவே  எந்த நோயையும்  குணப்படுத்தும்  திறன்  இல்லாத  ஆங்கில  மருத்துவத்தை புறக்கணியுங்கள். ✅👌👍🇪🇬மனிதநேயபதிவு223
நாம்  வீட்டை  பெருக்கி (சுத்தப்படுத்தி)அந்த  குப்பையை வெளியே  போடாமல் கட்டிலுக்கு  அடியில்  சேர்த்து  வைத்து வந்தால் நிலமை  என்னவாகும்?  முதலில்  எறும்பு  வரும், பிறகு கரப்பான்வரும்  கரப்பானை  சாப்பிட பல்லி வரும், பிறகு  எலி வரும்.  நிலைமை  மோசமாகி போனால்  பாம்பு வரும்,  பாம்பு  வந்துவிட்டால் எலிக்கு  மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும்  பாதிப்பாக  அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம்.
உடலில்  கழிவுகள்  சேர  சேர  நோய்கள்  அதிகரிக்கும் , கழிவுகள் வெளியேற வெளியேற நோய்கள்  நம்மை  விட்டு  நீங்கும்.
ஆங்கில  மருத்துவம்  சாதாரண சளி  முதல் பெரும்  பெரும்  வியாதிகள்  வரை  எதையும் தீர்ப்பதில்லை,  மாறாக  நம்  உடலுக்குள்ளேயே  ஒளித்து  வைக்கின்றது.
கடுமையான தலைவலி, மாத்திரையை  போட்டதும் எப்படி  நீங்கியது. வெரி சிம்பிள்  நம்  மூளைக்கு  வலியை  உணர்ததும்  நரம்பை செயலிழக்க செய்துவிடும் பிறகு எப்படி தலைவலி வலிக்கும்?
பேதிக்கும்  இதே  சங்கதிதான், பேதியாகும்  போது மூளையானது நமது  உடலில்  இருக்கும்  நீரை  எல்லாம்  குடலுக்குவர  செய்து கழிவை வெளியேற்றும். இப்போது  நாம்  போடும் பேதி  மாத்திரை  குடலுக்கு  வரும்  நீரை தடுத்துவிடும். குடலுக்கு செல்லும் அதிகமான நீர்  சப்ளையாகாததால் பேதி  நிற்கின்றது. அதனால் குடலில் விஷகழிவுகள் அப்படியே  தேக்கம்  அடைகின்றது.
சளி,  இருமல் மாத்திரை  போடுகின்றீர்கள் அந்த மாத்திரை  உங்களுக்கு  அதிகமாக  தூக்கத்தை  வரவழைத்து சளி  வெளியேறுவதை  தடுக்கின்றது. உடலின் கழிவை  வெளியேற்றும்  சக்தியை தடுத்து சளி  நுரையீரலில்  தேக்கமடைகின்றது.
கழிவுகள்  வெளியேற  குறிப்பிட்ட  அளவு  வெப்பம்  உடலுக்கு  தேவை, அதுதான்  ஜூரம் நாம்  ஜூரத்தையும்  விட்டோமா?  அதையும்  மாத்திரைகளை  போட்டு தடுக்கிறோம். ஆக  கழிவுகளை  வெளியேற நாம்  எந்தவகையிலும்  உடலோடு  ஒத்துழைப்பதே  இல்லை.
ஆங்கில.. மருந்துகளை  சாப்பிட்டு  தடுத்து  கொண்டே  வருவதால்
நமது  உடலே சாக்கடையை.. போல  மாறிவிட்டது. இனி  மஞ்சள்காமாலை, சர்க்கரைவியாதி, மூலம், டீபி இன்னும்  பல  வித  வியாதிகள்  பெயரே வைக்க  முடியாத  வியாதிகள்  டாக்டருக்கே  புரியாத  வியாதிகள்  என  பல  வருகின்றன.
அவர்களும்  அதற்கு
எலிகாய்ச்சல்  கோழிகாய்ச்சல் பன்றிகாய்ச்சல்  நாய்காய்ச்சல்  என்று  விதவிதமாக  பேர் வைக்கின்றாா்கள்.
வரும் காலங்களில் சிங்க காய்ச்சல், புலி காய்ச்சல் என்று வைப்பார்கள்  போல ?  எனவே  எந்த நோயையும்  குணப்படுத்தும்  திறன்  இல்லாத  ஆங்கில  மருத்துவத்தை புறக்கணியுங்கள். இயற்கை வைத்தியம் மற்றும் மருந்தில்லா மருத்துவ முறைக்கு மாறுங்கள். கபக் குற்றம், மலக் குற்றம் இரண்டும் இல்லாமல் வாழ்ந்தால் மனிதனுக்கு நோய் என்பது கிடையவே கிடையாது என்பதுதான் உண்மை.
✅👌இயற்கை வைத்தியம் மற்றும் மருந்தில்லா மருத்துவ முறைக்கு மாறுங்கள். கபக் குற்றம், மலக் குற்றம் இரண்டும் இல்லாமல் வாழ்ந்தால் மனிதனுக்கு நோய் என்பது கிடையவே கிடையாது என்பதுதான் உண்மை.✅👌

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing