ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதமும் எல் ஐ சி யை குறிவைத்து சில தனியார் நிறுவனங்கள் ஏதாவது ஒரு புரளியை கிளப்பி விட்டாலும் ..
அதில் உண்மைதன்மை யை ஆராயாமல் சத்யம் டீவி போன்ற சேனல்கள் செய்திகளை முந்தி தருகிறோம் என்கின்ற பெயரில் அவசரப்பட்டு சொல்லிவிட்டு பிறகு மன்னிப்பு கேட்டுக்கொண்டாலும்..