எந்த புயல் வந்தாலும், அதற்கு ஒரு பெயருடன் தான் அழைக்கபடுகிறது. எவ்வாறு அப்படி பெயர் வைக்கப்படுகிறது என்று நம்மில் பலருக்கும் தோன்றும். ஆனால் பதில் தெரியாது.
இந்தியாவை பொறுத்தவரை புயலுக்கு பெயர் வைப்பது கடந்த 2004ம் ஆண்டுதான் தொடங்கியது.
அதாவது, இந்திய வானிலை ஆய்வு மையம் , இந்தியா தவிர, வங்கதேசம், மாலத்தீவு,மியான்மர், ஓமன்,பாகிஸ்தான்,
தாய்லாந்து மற்றும்இலங்கைக்கும் வானிலை தொடர்பானமுன் அறிவிப்புகளை வழங்கி வருகிறது.
