Showing posts with label #lordshiva #mahamritunjayamantra. Show all posts
Showing posts with label #lordshiva #mahamritunjayamantra. Show all posts

Friday, 2 December 2016

#பழம் கொடியிலிருந்து உதிர்வதில்லை. கொடிதான் பழத்தை விட்டு விலகுகிறது

ஸ்ரீ ருத்ரத்தின் இறுதியில், மஹா ம்ருத்யுஞ்சய மந்த்ரம் வரும். மிகப்
பிரபலமானது.


"த்ரயம்பகம் யஜாமஹே
ஸுகந்திம் 
புஷ்டிவர்தனம்.
உர்வாருகமிவ 
பந்தனாத் ம்ருத்யோர் 
முக்க்ஷீய  மாம்ருதாத்."

இதில் 'உர்வாருகமிவ பந்தனாத் முக்க்ஷீய' என்ற வரிகளின் அர்த்தம், 'வெள்ளரிப்பழம் அதன் கொடியிலிருந்து  விடுபடுவதுபோல, என் பந்தங்களிலிருந்து நான் விடுபடவேண்டும்' என்பதாக அமையும்.

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing