Wednesday 29 January 2014

உங்கள் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்கும்!!!

நாளை வியாழக்கிழமை தை அமாவாசை வருகிறது....முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்காமல் இருப்பவர்கள் அவசியம் அதனை செய்து விடுவது நல்லது..இதனால் உங்கள் குடும்பம் மேன்மை அடையும் என்பது உறுதி
..பெண்கள் அன்று விரதம் இருந்து மாலை சிவன் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.. நண்பர்களின் உதவியுடன் நாளை கண் பார்வையற்றோர்க்கு அன்னதானமும்,முதியோர்களுக்கு ஆடை தானமும், செய்யலாம்..!

மீனம்,விருச்சிகம்,ுலாம்,கன்னி ராசியினருக்கு அஷ்டம சனி ஏழரை சனி நடப்பதால் உங்கள் முன்னோருக்கு அன்று பிதுர் தர்ப்பணம் செய்யுங்கள். அருகில் இருக்கும் கடல்,ஆறு பக்கத்தில் இருக்கும் சிவன் கோயிலில் இதை செய்யலாம்..இதை செய்வதால் முன்னோர் ஆசி கிடைக்கும்..உங்களது பல கஷ்டங்களுக்கு தீர்வு கிடைக்கும். அன்று காலையில் உண்ணாமல் விரதம் இருந்து மதியம் காக்கைக்கு சாதம் வைத்தபின் உண்ணவும்...அன்று முழுவதும் அசைவம் கூடாது..பிற ராசிக்காரர்கள் யார் யார் இதுவரை முன்னோர்களுக்கு திதியே கொடுத்ததில்லையோ அவர்கள் முதலில் அதை செய்யுங்கள்..திதி கொடுப்பதால் உங்கள் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்கும்...உங்களுக்கும் அவர்களது ஆசி கிடைக்கும்!!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing