எல்லா நல்ல காரியமும் செய்யலாமா...?
எதையும் செய்யக்கூடாது என்பதுதான் உண்மை.
...இருள்நாள் ..சந்திரனை கொண்டுதான் நாம் எல்லா நல்ல காரியமும் செய்கிறோம்!!!
..சந்திரன் மறைந்த நாளில் எப்படி துவங்கும் காரியம் விருத்தி ஆகும்???
வளர்பிறையில் மட்டுமே சுப காரியம் செய்யலாம் ...
கெட்ட காரியம் எல்லாம் அமாவாசையில் செய்யலாம்...
இறந்தவர்கள் வெளிப்படும் நாள் ...அவர்களை வணங்கலாம் ..!
கோயிலுக்கு போகலாம் ..!
தாம்பத்யம் கூட புது மண தம்பதிகளுக்கு ஆகாத நாள்!!!
via:https://www.facebook.com/astrologersathishkumar
எதையும் செய்யக்கூடாது என்பதுதான் உண்மை.
...இருள்நாள் ..சந்திரனை கொண்டுதான் நாம் எல்லா நல்ல காரியமும் செய்கிறோம்!!!
..சந்திரன் மறைந்த நாளில் எப்படி துவங்கும் காரியம் விருத்தி ஆகும்???
வளர்பிறையில் மட்டுமே சுப காரியம் செய்யலாம் ...
கெட்ட காரியம் எல்லாம் அமாவாசையில் செய்யலாம்...
இறந்தவர்கள் வெளிப்படும் நாள் ...அவர்களை வணங்கலாம் ..!
கோயிலுக்கு போகலாம் ..!
தாம்பத்யம் கூட புது மண தம்பதிகளுக்கு ஆகாத நாள்!!!
via:https://www.facebook.com/astrologersathishkumar
.jpg)
No comments:
Post a Comment