Wednesday 31 August 2016

आपको आनंद आएगा

आपको आनंद आएगा

भारतीय मुद्रा (रुपया ₹) से जुड़े 31 ग़ज़ब रोचक तथ्य
.
1. भारत में करंसी का इतिहास2500 साल पुराना हैं। इसकी शुरूआत एक राजा द्वारा की गई थी।
.
2. अगर आपके पास आधे से ज्यादा (51 फीसदी) फटा हुआ नोट है तो भी आप बैंक में जाकर उसे बदल सकते हैं।
.
3. बात सन् 1917 की हैं, जब 1₹ रुपया 13$ डाॅलर के बराबर हुआ करता था। फिर 1947 में भारत आजाद हुआ, 1₹ = 1$ कर दिया गया. फिर धीरे-धीरे भारत पर कर्ज बढ़ने लगा तो इंदिरा गांधी ने कर्ज चुकाने के लिए रूपये की कीमत कम करने का फैसला लिया उसके बाद आज तक रूपये की कीमत घटती आ रही हैं।
.
4. अगर अंग्रेजों का बस चलता तो आज भारत की करंसी पाउंड होती. लेकिन रुपए की मजबूती के कारण ऐसा संभव नही हुआ।
.
5. इस समय भारत में 400 करोड़ रूपए के नकली नोट हैं।
.
6. सुरक्षा कारणों की वजह से आपको नोट के सीरियल नंबर में I, J, O, X, Y, Z अक्षर नही मिलेंगे।
.
7. हर भारतीय नोट पर किसी न किसी चीज की फोटो छपी होती हैं जैसे- 20 रुपए के नोट पर अंडमान आइलैंड की तस्वीर है। वहीं, 10 रुपए के नोट पर हाथी, गैंडा और शेर छपा हुआ है, जबकि 100 रुपए के नोट पर पहाड़ और बादल की तस्वीर है। इसके अलावा 500 रुपए के नोट पर आजादी के आंदोलन से जुड़ी 11 मूर्ति की तस्वीर छपी हैं।
.
8. भारतीय नोट पर उसकी कीमत 15 भाषाओंमें लिखी जाती हैं।
.
9. 1₹ में 100 पैसे होगे, ये बात सन् 1957 में लागू की गई थी। पहले इसे 16 आने में बाँटा जाता था।
.
10. RBI, ने जनवरी 1938 में पहली बार 5₹ की पेपर करंसी छापी थी. जिस पर किंग जार्ज-6 का चित्र था। इसी साल 10,000₹ का नोट भी छापा गया था लेकिन 1978 में इसे पूरी तरह बंद कर दिया गया।
.
11. आजादी के बाद पाकिस्तानने तब तक भारतीय मुद्रा का प्रयोग किया जब तक उन्होनें काम चलाने लायक नोट न छाप लिए।
.
12. भारतीय नोट किसी आम कागज के नही, बल्कि काॅटन के बने होते हैं। ये इतने मजबूत होते हैं कि आप नए नोट के दोनो सिरों को पकड़कर उसे फाड़ नही सकते।
.
13. एक समय ऐसा था, जब बांग्लादेश ब्लेड बनाने के लिए भारत से 5 रूपए के सिक्के मंगाया करता था. 5 रूपए के एक सिक्के से 6 ब्लेड बनते थे. 1 ब्लेड की कीमत 2 रूपए होती थी तो ब्लेड बनाने वाले को अच्छा फायदा होता था. इसे देखते हुए भारत सरकार ने सिक्का बनाने वाला मेटल ही बदल दिया।
.
14. आजादी के बाद सिक्के तांबे के बनते थे। उसके बाद 1964 में एल्युमिनियम के और 1988 में स्टेनलेस स्टील के बनने शुरू हुए।
.
15. भारतीय नोट पर महात्मा गांधीकी जो फोटो छपती हैं वह तब खीँची गई थी जब गांधीजी, तत्कालीन बर्मा और भारत में ब्रिटिश सेक्रेटरी के रूप में कार्यरत फ्रेडरिक पेथिक लॉरेंस के साथ कोलकाता स्थित वायसराय हाउस में मुलाकात करने गए थे। यह फोटो 1996 में नोटों पर छपनी शुरू हुई थी। इससे पहले महात्मा गांधी की जगह अशोक स्तंभ छापा जाता था।
.
16. भारत के 500 और 1,000 रूपये के नोट नेपालमें नही चलते।
.
17. 500₹ का पहला नोट 1987 में और 1,000₹ पहला नोट सन् 2000 में बनाया गया था।
.
18. भारत में 75, 100 और 1,000₹ के भी सिक्के छप चुके हैं।
.
19. 1₹ का नोट भारत सरकार द्वारा और 2 से 1,000₹ तक के नोट RBI द्वारा जारी किये जाते हैं.
.
20. एक समय पर भ्रष्टाचार से लड़ने के लिए 0₹ का नोट 5thpillar नाम की गैर सरकारी संस्था द्वारा जारी किए गए थे।
.
21. 10₹ के सिक्के को बनाने में 6.10₹ की लागत आती हैं.
.
22. नोटो पर सीरियल नंबर इसलिए डाला जाता हैं ताकि आरबीआई(RBI) को पता चलता रहे कि इस समय मार्केट में कितनी करंसी हैं।
.
23. रूपया भारत के अलावा इंडोनेशिया, मॉरीशस, नेपाल, पाकिस्तान और श्रीलंका की भी करंसी हैं।
.
24. According to RBI, भारत हर साल 2,000 करोड़ करंसी नोट छापता हैं।
.
25. कम्प्यूटर पर ₹ टाइप करने के लिए ‘Ctrl+Shift+$’ के बटन को एक साथ दबावें.
.
26. ₹ के इस चिन्ह को 2010 में उदय कुमार ने बनाया था। इसके लिए इनको 2.5 लाख रूपयें का इनाम भी मिला था।
.
27. क्या RBI जितना मर्जी चाहे उतनी कीमत के नोट छाप सकती हैं ?
ऐसा नही हैं, कि RBI जितनी मर्जी चाहे उतनी कीमत के नोट छाप सकती हैं, बल्कि वह सिर्फ 10,000₹ तक के नोट छाप सकती हैं। अगर इससे ज्यादा कीमत के नोट छापने हैं तो उसको रिजर्व बैंक ऑफ इंडिया एक्ट, 1934 में बदलाव करना होगा।
.
28. जब हमारे पास मशीन हैं तो हम अनगणित नोट क्यों नही छाप सकते ?
हम कितने नोट छाप सकते हैं इसका निर्धारण मुद्रा स्फीति, जीडीपी ग्रोथ, बैंक नोट्स के रिप्लेसमेंट और रिजर्व बैंक के स्टॉक के आधार पर किया जाता है।
.
29. हर सिक्के पर सन् के नीचे एक खास निशान बना होता हैं आप उस निशान को देखकर पता लगा सकते हैं कि ये सिक्का कहाँ बना हैं.
.
*.मुंबई – हीरा [◆]
*.नोएडा – डाॅट [.]
*.हैदराबाद – सितारा [★]
*.कोलकाता – कोई निशान नहीं.
.
30. जानिए, एक नोट कितने रूपयें में छपता हैं।
*.1₹ = 1.14₹
*.10₹ = 0.66₹
*.20₹ = 0.94₹
*.50₹ = 1.63₹
*.100₹ = 1.20₹
*.500₹ = 2.45₹
*.1,000₹ = 2.67₹
.
31. रूपया, डाॅलर के मुकाबले बेशक कमजोर हैं लेकिन फिर भी कुछ देश ऐसे हैं, जिनकी करंसी के आगे रूपया काफी बड़ा हैं आप कम पैसों में इन देशों में घूमने का लुत्फ उठा सकते हैं.
*.नेपाल (1₹ = 1.60 नेपाली रुपया)
*.आइसलैंड (1₹ = 1.94 क्रोन)
*.श्रीलंका (1₹ = 2.10 श्रीलंकाई रुपया)
*.हंगरी (1₹ = 4.27 फोरिंट)
*.कंबोडिया (1₹ = 62.34 रियाल)
*.पराग्वे (1₹ = 84.73 गुआरनी)
*.इंडोनेशिया (1₹ = 222.58 इंडोनेशियन रूपैया)
*.बेलारूस (1₹ = 267.97 बेलारूसी रुबल)
*.वियतनाम (1₹ = 340.39 वियतनामी डॉन्ग).

.
.
भारतीय मुद्रा प्रणाली का संशिप्त विवरण
.
OLD INDIAN CURRENCY SYSTEM..
Phootie Cowrie to Cowrie
Cowrie to Damri
Damri  to Dhela
Dhela  to Pie
Pie to  to Paisa
Paisa to Rupya
256 Damri = 192 Pie = 128 Dhela = 64 Paisa (old) = 16 Anna = 1 Rupya
.
Now u know how some of the indian sayings originated..
ek 'phooti cowrie' nahin doonga...
'dhele' ka kaam nahin karti hamari bahu...
chamdi jaye par 'damdi' na jaye...
'pie pie' ka hisaab rakhna...

कैसा लगा आपको ?

ஆன்லைன் ஷாப்பிங்னா... பயமா? உங்களுக்குதான் இந்த கட்டுரை

ஆன்லைன் ஷாப்பிங் பற்றிய அறிமுகத்துடன், மலிவு விலை பொருட்கள் எப்படி வாங்குவது? குறித்த சற்றே விரிவான கட்டுரைதான். பொறுமையாக படித்து நண்பர்களுடன் ஷேர் செய்து அவர்களுக்கு ஆன்லைன் ஷாப்பிங்கை அறிமுகப்படுத்துங்கள்.
ஆன்லைன் ஷாப்பிங்னா... பயமா? உங்களுக்குதான் இந்த கட்டுரை
இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் சுறுசுறுப்படைந்து கடந்த இரண்டு வருடமாக அதி வேகமாக வளர்ந்து வரும் சூழ்நிலையில் இன்னும் பலர் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய தயங்கி வருகிறார்கள்.

Tuesday 30 August 2016

# share these meanings as majority of us don't know

💚 *Do we know actual full form of some words???* 💚

💛 _*🔗News paper =*_ 💛
*:-* _North East West South past and present events report._

💛 _*🔗Chess =*_ 💛
*:-* _Chariot, Horse, Elephant, Soldiers._

💛 _*🔗Cold =*_ 💛
*:-* _Chronic Obstructive Lung Disease._

💛 _*🔗Joke =*_ 💛
*:-* _Joy of Kids Entertainment._

💛 _*🔗Aim =*_ 💛
*:-* _Ambition in Mind._

💛 _*🔗Date =*_ 💛
*:-* _Day and Time Evolution._

💛 _*🔗Eat =*_ 💛
*:-* _Energy and Taste._

💛 _*🔗Tea =*_ 💛
*:-* _Taste and Energy Admitted._

💛 _*🔗Pen =*_ 💛
*:-* _Power Enriched in Nib._

💛 _*🔗Smile =*_ 💛
*:-* _Sweet Memories in Lips Expression._

💛 _*🔗SIM =*_ 💛
*:-* _Subscriber Identity Module_

💛 _*🔗etc. =*_ 💛
*:-* _End of Thinking Capacity_

💛 _*🔗OK =*_ 💛
*:-* _Objection Killed_

💛 _*🔗Or =*_ 💛
*:-* _Orl Korec (Greek Word)_

💛 _*🔗Bye =*_ 💛
*:-* _Be with you Everytime._

💚 *share these meanings as majority of us don't know* 💚     👌👌👌👌👌👌👌👌

#தேர்தல் ஆணையம் அறிவிப்பு

#வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது.
அதில் பெயர் சேர்த்தல்/நீக்கல் போன்றவை ஒரு மாதத்திற்கு மேற்கொள்ளலாம்.
-#தேர்தல் ஆணையம் அறிவிப்பு

The True Cause Of Pain

How The Spine Is Connected To Internal Organs
Spine problems often cause pain in the most random body parts. Then you start treating other diseases, but, of course, there is no effect.

This is why it is highly important to pay attention to the spine.

If you feel back pain, you can tell which part of the spine is affected by noticing anomalies, thus pointing problems related to a certain organ.

This infographic will help you learn how organs are skillfully linked the spine:

70% of headache occur from the spine.

Tinnitus, difficulty when swallowing, vision problems – all this can be a consequence of intervertebral disc dysfunction.

If you feel tingling or pain in your hands, check your spine in the neck area.

Problems with chest part of the spine can cause pain in the area of the heart, stomach and intestines.

Problems with the lumbar spine can be manifested as pain in the hips, thighs, reducing sensitivity in the legs, as well as walking.

Accordingly, treatment and strengthening the spine can help you get rid of the problems with other organs.

Om sai ram

How Western Medicine is Destroying Desi Cows, Buffaloes, and its Patients ?


AyurvEda considers fat as a highly important nutrient for the body. Its emphasize on its highest value can be known by AyurvEda placing fat as one of the 7 dahtu-s, which is called as Medha dahtu. Your body needs good fat very much like water and air. The good fat is available from the milk of the cows and buffaloes.
The charaka samhitA says: “Cow ghee promotes memory, intellect, power of digestion, semen, ojas, kapha and fat. It alleviates vata, pitta, toxic conditions, insanity, consumption and fever. It is the best of all the unctuous substances.”
Of course charaka samhitA is talking about the ghee obtained from desi cows.
Such an important nutrition is being made a taboo by allopathy doctors who frighten their diabetic and heart patients to avoid fat. Their advices extend to the milk of desi cows and buffaloes.
The result ?
People are afraid to consume the milk of desi cows and buffaloes and instead they drink the milk of jersey cows. Due to this fear, milkmen in India are not rearing the desi cows and buffaloes at all.
The milk of the jersey cows has very very little fat and deprive the consumer the very purpose of drinking milk. Allopathy is doing a soft genocide of desi cows and buffaloes, and its patients. Instead they should take up the ayurvEdic view and encourage people to consume a lot of good fats.

Monday 29 August 2016

நம்மை அவ்வப்போது புதுப்பித்து கொள்வோம்

காட்டில் மரம் வெட்டும் முதலாளியிடம் வேலை கேட்டு ஒருவர் வந்து நான் நன்றாக மரம் வெட்டுவேன் எனக்கு வேலை கொடுங்கள் என கேட்டார்
முதலாளி அவரை வேலைக்கு சேர்த்து கொண்டு புது மரவெட்டும் கருவியினை கொடுத்து குறிப்பிட்ட மரங்களை வெட்ட சொன்னார்
முதல் நாள் 15 மரங்களை வெட்டி கொண்டு வந்து முதலாளியிடம் பாராட்டு பெற்றார் அவர்
2ம் நாள் 13, 3ம் நாள் 11 4 ம் நாளிலிருந்து 10 மரங்களே வெட்டி கொண்டு வந்தார்
அவனுக்கே கஷ்டமாக இருந்தது தன் உழைப்பில் எதோ பிழை என எண்ணி முதலாளியிடம் வருத்தம் தெரிவித்தான்
அவனை அழைத்த முதலாளி ”மரம் வெட்டும் கருவியினை எப்போது தீட்டினாய் ?” என வினவினார்
அவன் சொன்னான் “அதற்கெல்லாம் எங்கே நேரம் அய்யா மரம் வெட்டவே நேரம் போதவில்லை இதில் கூர் பாக்க எங்க நேரம்”
முதலாளி சொன்னார் “ தவறு உன் உழைப்பில் இல்லை கருவியில் தான் அதை சரி செய் முதலில் “
ஆம் நாமும் அப்படித்தான் நம்முடைய வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டேயிர
ுக்கிறோம் அதனை புதுப்பிக்க புது வழிகளை காணாமல் அதற்கான முயற்சிகளை செய்யாமல் ஓய்வில்லாமல் செய்து கொண்டே முன்னேற்றம் இல்லை என புலம்பி திரிகிறோம்
நம்மை அவ்வப்போது புதுப்பித்து கொள்வோம்....

#மகாபாரதத்தில் #விதுரர் கூறிய பதினேழு (17) வகையான #மூடர்கள்

விதுர நீதி...

1) தனக்கு கிடைக்கும் சிறு சிறு லாபங்களால் மகிழ்ச்சி யடைபவன்.
2) தன்னிடம் கட்டுப்படாதவனைக் கட்டுப்படுத்த முயற்சிப்பவன்.
3) பொய்யை உண்மை என்று நிறுவ முயற்சிப்பவன்.
4)உயர்ந்த குடும்பத்தில் பிறந்திருப்பினும், முறையற்ற செய்கையைச் செய்பவன்.
5) தானத்தைக் கேட்கக் கூடாதவனிடம் கேட்பவன்.
6) தற்பெருமை பேசுபவன் அதாவது எதையும் செய்யாமல் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டிருப்பவன்
.
7) பெண்களின் பலவீனத்தைக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்தி அவர்கள் மூலமாக பணம், பொருளைக் கொண்டு பிழைப்பவன்.
8) பலமில்லாதவனாக இருந்துகொண்டு, பலமுள்ளவனோடு எப்போதும் பகைமை பாராட்டுபவன்.
9) பிறரிடம் இருந்து உதவியோ அல்லது பொருளையோ எதுவாகினும் அதைப் பெற்றுக்கொண்டு, பின் அது தனது 'நினைவில் இல்லையே...' என்று சொல்பவன்.
10) தனது விந்தினை வேறு நிலத்தில் சிதற விடுபவன்... அதாவது பிறர் மனைவியரை அடைபவன்.
11) தனது மனைவியைக் குறித்து அவனே பிறரிடம் தவறாகப் பேசுபவன்.
12) தனது அச்சங்கள் அனைத்தும் தனது மருமகளால் விலகியதாகத் தற்பெருமை பேசுபவன்.
13) மாமனாராக இருந்து கொண்டு, தனது மருமகளிட ம் கேலி செய்பவன்.
14) அடைய முடியாது என்று தெரிந்தும் அதை அடைய விரும்புபவன்.
15) தனது பேச்சினை ஏளனமாகக் கேட்டுக் கொண்டிருப்பவனிடம் தொடர்ந்து பேசுபவன்.
16) புனித இடங்களில் தானம் அளித்துவிட்டு, வீட்டிற்கு வந்து அதைத்தானே சொல்லித் தற்பெருமை பேசுபவன்.
17) எதிரிகளிடம் சரணடைந்து அவனுக்கு வேண்டிய பணிகளைப் பணிவாகச் செய்பவன்.
ஆகியோரே பதினேழு வகையான மூடர்கள் ஆவர் என்று விதுரர் கூறியுள்ளார்

Sunday 28 August 2016

மாட்டி வைத்தால் செல்வம் உங்களை தேடி வரும்

ஆரஞ்சு பழம் நிறைந்து இருக்கும் மரத்தின் படத்தை உங்கள் வீட்டிலோ ,தொழில் செய்யும் இடத்திலோ எல்லோரும் பார்க்கும் படி பெரிதாக மாட்டி வைத்தால் செல்வம் உங்களை தேடி வரும் வசியம் உண்டாகும் -மனையடி சாஸ்திரம்.

உழவனையும் உலகையும் அழிக்க துடிக்கும் மொன்சாண்டோ - Monsanto

உழவனையும் உலகையும் அழிக்க துடிக்கும் மொன்சாண்டோ - Monsanto. உங்களுக்கு தெரியுமா?. மான்சாண்டோ பற்றி தெரியவில்லை என்றால் கண்டிப்பாக படித்து பகிரவும்...
மான்சாண்டோ ஒரு அமெரிக்க நிறுவனம். இது மரபணு மாற்றப்பட்ட விதைகளை விற்பனை செய்ய தொடங்கிய நிறுவனம்.கோகோ கோலா, பெப்சி,யுனிலீவர், லிப்டின் ,நெஸ்லே ஜான்சன் & ஜான்சன் போன்ற அனைத்து உற்பத்தி பொருளுக்கும் தலைமைதான் மான்சாண்டோ.
1901 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட சர்வாதிகார நிறுவனம். உலகின் சந்தை அனைத்தும் இவன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அனைத்து உணவு பொருள்களும் இவனிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற சர்வாதிகார நோக்கம்.
உலகில் பசுமை புரட்சி என சொல்லி பாரம்பரிய உணவு வகையை அழித்தது மான்சாண்டோ.
இயற்கை விவசயிகளின் நண்பனான மண் புழுக்களை நம் தேசத்தில் இருந்து அழித்தவனும மான்சாண்டோதான்.
நம் ஊரில் விற்கப்படும் பூச்சிக் கொல்லி,உரம். விதைகள் அனைத்துமே மான்சாண்டோ வசம் இருந்து வருகிறது.
மரபணு மாற்றிய விதைகள் நம் மண் வளத்தை கெடுக்கிறது. BT என்றும் சொல்லும் கத்தரிக்காய் இவனால் உருவாக்கப் பட்டதே.
இவனின் மரபணு மாற்றிய விதையை இந்தியாவில் விற்க இந்திய அரசும் உடந்தையே. மோடி அரசாங்கம் இதில் தெரிந்து ஈடுபடுகிறார்களா தெரியாமல் செய்கிறார்களா தெரியவில்லை .
சில வேளாண்மை பல்கலைக்கழகம் மான்சாண்டோவிற்க்கு வேலை செய்கிறது.
இவனின் இன்னொரு நோக்கம் மக்கள் தொகை கட்டுப் படுத்தும், ஓரின சேர்க்கையை அதிகப் படுத்துவதும் ஆகும்.
மரபணு மாறிய விதை பயன் படுத்தும் போது விதையில்லா பழங்கள் மட்டுமே கிடைக்கும்.இதனால் நம்மால் பழம் விளைவிக்க இயலாது. அவனிடமே கை ஏந்த வேண்டும்.
இதை தடுக்க இளைஞர்கள் விழிப்புணர்வு பெற்று போராட வேண்டும். மான்சாண்டோ பொருள்களை வாங்க கூடாது. நம் இயற்கை உழவுத் தொழில் அழிவதற்கு மான்சாண்டோவே காரணம்.
நீங்களே கூகுளில் தேடுங்கள் உண்மை எனில் பகிருங்கள். நம் விவசாயத்தை அழிக்க நாமே துணை நிற்கிறோம்.
ஜல்லிக்கட்டு அழிய வேண்டும் என நினைப்பர்களும் இவர்களே!!!.
மனித நல் சிந்தனைகளை அழிப்பதே இவர்களின் செயல் திட்டம்.

#இல்யுமினாட்டி #ILLUMINATI

ஒரு  உண்மை சம்பவம் :-)

சில ஆண்டுகள் முன்பு *இல்லுமினாட்டிகள் மாநாடு ஒன்று நடந்தது*. _*அதில் உலகையே தம் கையில் வைத்திருக்கும் ரகசிய குழுவினரான இல்லுமினாட்டிகள் கலந்துகொண்டார்கள்*_.

" *உலகம் நல்லபடி ஆரோக்கியமாக இருக்கிறது. மக்கள் நல்ல உடல்நலனுடன், தேக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள்.இது தொடர்ந்தால் நம் ஆதிக்கம் என்னாவது*?" என சொல்லி மாநாட்டை துவக்கினார் _*பிராக்டர*_். இவர் _பிராக்டர், காம்பிள் கம்பனியின் முதலாளி_.

"உண்மைதான் பிரதர். ஆனால் இதுக்கு என்ன செய்வது? _குடிநீரில் எதாவது பாய்சன் கலந்துடலாமா_?" என கேட்டார் _*மொன்சான்டோ*_.

"அதெல்லாம் வேண்டாம். நம்ம கிளப் விஞ்ஞானி _*ஆன்சல் கீஸ்*_ ஒரு சூப்பர் திட்டத்தை முன்மொழிந்துள்ளார். _இதன்படி உலக ஆரோக்கியம் கெடும். எல்லாரும் நம்மை நம்பி இருப்பார்கள்_. அது என்னன்னு கீஸ் விளக்குவார்"

_*கீஸ்*_ மேடையேறினார்....!!

"வணக்கம் இல்யுமினாட்டி குழுவினரே. *இத்திட்டத்தின்படி மக்களிடம் கொலஸ்டிரால் கெடுதல் என சொல்வோம். உடனே முட்டை, இறைச்சி, பேகன், லார்ட், பீஃப் போன்ற ஆரோக்கிய உணவுகள் வழக்கழியும்*"

"ஆகா" என எழுந்து கைதட்டினார் _*கெல்லாக்ஸ் இம்யுமினாட்டி*_. " *முட்டையையையும், பேகனையும் ஒழித்தால் _கார்ன்பிளேக்ஸை_ வைத்து நான் _உலக சந்தையை_ கைப்பற்றிவிடுவேன்*"

"ஆனால் இது எப்படி நடக்கும்?" என ஆட்சேபம் தெரிவித்தார் _*பைசர் மருந்து கம்பனி இல்யுமினாட்டி*_. " *மக்கா சோளம் மாடுகளை கொழுக்க போடும் உணவு. முட்டையையும், பேகனையும் விட்டுவிட்டு மக்கள் அந்த சுவையற்ற குப்பையை எப்படி தின்பார்கள்*?"

" _சர்க்கரையை கலந்து, பேக்கிங்கை கவர்ச்சிகரமாக போட்டு *விளம்பரத்துக்கு ஒரு நடிகையை போட்டால் தீர்ந்தது*_"

"ஆகா... *காலையில் _200 கிராம் சர்க்கரையுடன்_ நாளை மக்கள் துவக்கினால் _டயபடிஸ் கும் என ஏறும்_... _இன்சுலின் விற்பனை, மாத்திரை விற்பனை கொடிகட்டி பறக்கும்_*" என கைதட்டினார் _*பைசர் இல்யுமினாட்டி*_

" *ஆனால் _கொலஸ்டிராலை_ மோசம் என்றால் மக்கள் எப்படி நம்புவார்கள்*? இறைச்சி பல லட்சம் ஆண்டுகளாக நம் உணவு ஆயிற்றே?" என்றார் _*கொகோ கோலா இம்யுனாட்டி*_

" _மக்கள் அந்த அளவுக்கு விழிப்புணர்வுடன் எல்லாம் இல்லை_. *இப்ப பாருங்க உங்க கோக் என்பது என்ன*?"

" *_தண்ணி_, _உப்பு_, _சக்கரை_, _கார்பன்டைஆக்சைடு_. _தண்ணில ஏழு ஸ்பூன் உப்பை அள்ளிபோட்டு_, உப்பின் சுவை தெரியகூடாதுன்னு _15 ஸ்பூன் சக்கரையை போட்டு_, அதை கார்பநேட் செய்து விளம்பரத்துக்கு _விளையாட்டு வீரர்களையும்_, _நடிகைகளையும்_ வைத்து விற்கிறோம். உப்புதண்ணியை குடிச்ச மக்களுக்கு மேலும் தாகம் எடுக்கும். மேலும் கோக் குடிச்சுகிட்டே இருப்பாங்க..." என்றார்*_*கோக் இல்யுமினாட்டி*_

"பாத்தீங்களா.... *இந்த _உப்புதண்ணிய பாட்டிலுக்கு 30 ரூபா கொடுத்து வாங்கிகுடிக்கறான்_. மக்கா சோளத்தையா தின்னாம இருப்பான்*" என சிரித்தார் _*கெல்லாக் இல்யுமினாட்டி*_

" *கூட _ப்ரோட்டின்னு_ சொல்லி இந்த _சோயா புண்ணாக்கை_யும் கலந்துடுங்க. சோயாபீன் ஆயில் எடுத்தபின் நெறைய சோயா புண்ணாக்கு மீதமாகுது. _மாடு எல்லாம் அதை சாப்பிடமாட்டேங்குது. வாயில் வெக்க முடியாத அளவு கேவலமான டேஸ்ட். அதை மனுஷர்களுக்கு தள்ளிவிட்டால் என்ன_*?" என்றார் _*மான்சன்டோ இல்யுமினாட்டி*_

" *முட்டை, மட்டன்ல இல்லாத ப்ரோட்டினா? அது கெடுதல்னுட்டு இந்த புண்ணாக்கை தின்ன சொன்னால் எவன் திம்பான்*" என்றார் *_மேகி நூடில்ஸ் இல்யுமினாட்டி_*

"அதுக்கு தான் நாம _கொலஸ்டிரால்_ எனும் பிரம்மாஸ்திரத்தை வெச்சிருக்கமே? *சோயா புண்ணாக்கு டேஸ்ட் கருமாந்திரம் மாதிரி இருக்கும்தான். அதுக்கு தான் கூட இந்த கெமிக்கலை எல்லாம் கலந்து, செயற்கை சுவையை கொண்டுவந்துடலாம்*. _டோபு, மீல்மேக்கர், டெம்பே_ன்னு சந்தைபடுத்தி *ப்ரோட்டின்னு சொன்னா எல்லாரும் விழுந்தடிச்சு வாங்குவாங்க*" என்றார் _*மன்சான்டோ இல்யுமினாட்டி*_

" *கூட கொஞ்சம் மரத்தூளையும் கலந்திடுங்க. அதை செல்லுலோஸ்னு இன்க்ரிடியண்ட் பட்டியலில் போடுவோம். மரத்தூளை தின்னால் பேதியாகும். தினமும் காலையில் டூ பாத்ரூம் தவறாம போனால் மக்கள் சீரியலை ஆரோக்கிய உணவுன்னே நம்பிடுவாங்க*" என்றார் _*கீஸ்*_.

" அப்புறம் *யாரும் சாப்பிடாததால் மிச்சமாகும் பால், முட்டை, மட்டனையெல்லாம் என்ன பண்றது*?" என்றார் _*மான்சான்டோ இல்யுமினாட்டி*_.

" *அதை எல்லாம் ப்ராசஸ் செய்து ப்ரோட்டின் பவுடர்னு கிலோ மூவாயிரம் ரூபாய்க்கு சந்தைக்கு கொண்டுடுவந்துடமாட்டொம்*" என சொல்லி விழுந்து, விழுந்து சிரித்தார் _*ஆம்வே இல்யுமினாட்டி*_

" *தப்பி தவறி கூட நாம யாரும் இந்த புண்ணாக்கு, தவிடையெல்லாம் தின்னுட கூடாது*" என எச்சரித்தார் _*கோக் இல்யுமினாட்டி*_. "அதெல்லாம் மக்களுக்கு நாம் விடும் கதைதான்"

" *என்ன பிரதர். அதையெல்லாம் நாம என்னிக்கு சாப்பிட்டிருக்கோம்? எந்த மல்டிநேஷனல் கம்பனி முதலாளியாவது குண்டா இருந்து பார்த்ததுண்டா?பில்கேட்ஸ், கோக், மெக்டானல்ட்ஸ், மார் சுக்கர்பெர்க், ரத்தன் டாட்டான்னு நம்ம இல்யுமினாட்டிகள், குப்பை உணவு கம்பெனி இல்யுமினாட்டிகள் எல்லாம் எத்தனை ஒல்லியா இருக்காங்க*?"

"ஆனால் *இதை நம்பி குண்டாகி, வியாதிகளை வரவழைத்துகொள்ளப் போகும் ஜனங்களை நினைச்சால் சிரிப்பே நிக்கமாட்டேங்குது*" என சொல்லி விழுந்து விழுந்து சிரித்தார்கள் _இல்யுமினாட்டிகள்_.

*இது கற்பனை அல்ல.. உண்மை*..

#ஹரி ஹரி என ஏழுமுறை சொன்னால்

காலையில் எழுந்ததும் கிழக்கு பார்த்து ஹரி ஹரி என ஏழுமுறை சொன்னால் முந்தைய நாள் தோசங்கள் அனைத்தும் போகும்...கிழக்கு பார்த்து அமர்ந்து சாப்பிடுவதுதான் நல்லது.ஆயுள் வளர்க்கும்.-ஸ்ர
ீரங்கமஹாத்மியம்

முடக்கத்தான் கீரை, முடக்கு+அறுத்தான்

முடக்கத்தான் கீரை,
முடக்கு+அறுத்தான்
முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது  முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை:

முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து முக்கால் டம்ளர் நீராகி இறக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு போடி போட்டால் சூப் ரெடி. கசப்பாக இருக்காது. சூப் சுவையாய் இருக்கும். தினமும் காலையில் காபி டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம்.

இதைத் தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.

இதைக் குறைந்தது மாதம் இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும்.

கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல் தடுப்பதால் இந்தக் கீரைக்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.

இந்த‌ கீரையில் தோசை செய்வ‌துதான் வ‌ழ‌க்க‌ம். துவைய‌லும் செய்ய‌லாம். ப‌ச்சைக்கீரை சிறிது க‌ச‌க்கும். ஆனால் ச‌மைத்த‌ப்பின் அவ்வ‌ள‌வாக‌த் தெரியாது.

இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.

முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.

மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், ஏறத்தாழ எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

உங்கள் #இரத்த பிரிவு இதுவா ?அப்ப இதை சாப்பிடுங்கள் -அப்பத்தான் அதுக்கு நல்லதாம்


இரத்தத்தின் வகை என்பது கார, அமில நிலைப்பாடுகளை பொருத்து அமைகிறது. இரத்தத்தின் தன்மைக்கு ஏற்றபடி அமில, காரத்தன்மையுள்ள உணவு வகைகளை உண்டால் அது நமது செயல் திறனை அதிகரிக்கும். ஆரோக்கியமான உடலை தரும்.
‘ஏ’ பிரிவு இரத்த வகை
இவர்களுக்கு சைவ உணவு மட்டுமே பொருத்தமானது. புத்தம் புதிய காய்கறிகள், கீரை வகைகளை இவர்கள் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பயறுவகைகளில் அதிகமான புரதச்சத்து உள்ளது. அவை இவர்களுக்கு இதய நோய்கள், புற்றுநோய், நீரிழிவு போன்றவை ஏற்படுவதை ஓரளவு தடுக்கும். ‘ஏ’ இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு மேற்கண்ட நோய்கள் ஏற்படும் சூழ்நிலை அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த இரத்த வகை கொண்டவர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நலம். இவை இவர்களுக்கு எளிதில் சீரணம் ஆவதில்லை. முட்டைக்கோஸ், தக்காளி, உருளைக்கிழங்கு,மிளகு போன்றவற்றில் இருக்கும் ‘லெக்டின்’ என்ற பொருள் இவர்களின் வயிற்றுக்கு தொந்தரவை தரும்.
‘பி’ இரத்த வகை
மிதமான மென்மையான உணவுகளே இந்த வகை இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு ஏற்றவை. பழம், காய்கறிகளை இவர்கள் அதிகமாக சாப்பிடலாம். பாலும், பால்வகை பொருட்களும் உடலுக்கு உகந்தவை அல்ல. தக்காளி அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுக் கோளாறுகளை உருவாக்கும். சோளம், கோதுமை,பயறு வகைகள்,வேர்க்கடலை சாப்பிட்டால் இவர்களின் உடல் எடை அதிகரிக்கும். இவற்றில் இருக்கும் சில ரசாயனங்கள் இந்த ரத்த பிரிவுகாரர்களுக்கு மந்தம், சோர்வை உருவாக்கும்.
‘ஏ’பி’ பிரிவு இரத்த வகை
இந்த பிரிவு இரத்தம் இருப்பவர்கள் இறைச்சி உணவை அதிகம் உண்பது கூடாது. இவர்களது வயிற்றில் உணவை சீரணம் செய்யும் அமிலச்சுரப்பு குறைவாக இருப்பதுண்டு. அதனால் சீரணம் மெதுவாக நடக்கும். குறிப்பாக இவர்கள் கோழி இறைச்சியை உண்பது கூடாது. பால், வேர்க்கடலை மற்றும் பருப்பு வகை பொருட்கள், தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் கோதுமையை அதிகம் சேர்க்க கூடாது. இந்த இரத்த பிரிவு கொண்டவர்களுக்கு அதிகமாக சளித் தொந்தரவு இருக்கும். காலையில் இளம் சுடுநீரில் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து வெறும் வயிற்றில் குடித்தால் சளி தொந்தரவு நீங்கும்.
‘ஓ’ இரத்த பிரிவு
இவர்கள் மாமிச உணவுகளை சாப்பிடலாம். ஆனால் அதைவிட அதிக நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சாப்பிடலாம், இயற்கையாக இவர்களின் வயிற்றில் சீரணத்திற்கு சுரக்கும் அமிலத்தின் அளவு அதிகமாக இருப்பதுண்டு. அதனால் செரிக்க சற்று கடினமான உணவுகளை எடுத்துக் கொண்டாலும் எளிதில் சீரணமாகி விடும். கோதுமை இவர்களுக்கு பொருந்தாது.
காரணம், கோதுமையில் இருக்கும் ஒரு வகை ரசாயனம் இவர்களது உடலுக்கு பொருந்துவதில்லை. பால் பொருட்களும் பொருந்துவதில்லை. பீன்ஸ், பயறு வகைகளும் இவர்களுக்கு எதிராக இருக்கின்றன. இவற்றை அதிகம் சாப்பிடும் நிலையில் மந்தமான குணம் காணப்படுவதுண்டு. அது போல் முட்டைகோஸ், காலிபிளவர், கடல் உயிரினங்கள், அயோடின் சேர்நத உப்பு போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing