Saturday 27 August 2016

மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான

👌👌👌🙏🙏🙏🙏👌👌👌

சாதத்துடன் *பக்தி* இணையும்போது அது *பிரசாதமாகிவிடும்.!*

பட்டினியுடன் *பக்தி* சேரும்போது அது *விரதமாகிவிடும்.!*

தண்ணீருடன் *பக்தி* சேரும்போது அது *தீர்த்தமாகிவிடும்.!*

பயணத்துடன் *பக்தி* சேரும்போது அது *யாத்திரையாகிவிடும்.!*

இசையுடன் *பக்தி* சேரும்போது அது *கீர்த்தனையாகிவிடும்.!*

*பக்தியில்* வீடு திளைக்கும்போது, அது *கோயிலாகிவிடும்.!*

செயல்களுடன் *பக்தி* சேரும்போது, அது *சேவையாகிவிடும்.!*

வேலையுடன் *பக்தி* சேரும்போது, அது *கர்மவினையாகிவிடும்.!*

பிரம்மச்சரியத்தோடு *பக்தி* சேரும் போது அது *துறவறம்* ஆகின்றது.!

*இல்லறத்தோட பக்தி சேரும் போது தான் அது ஆன்மீகம் ஆகின்றது.!*

*ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும்போது அவன் மனிதனாகிவிடுகிறான்.!*

*மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகிவிடுகிறான்..!!*

👌👌👌🙏🙏🙏🙏👌👌👌

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing