Tuesday 15 August 2017

தினம் தினம் மோடியின் வளர்ச்சியை கண்டு சட்டையை கிழித்து பைத்தியமாக அலையட்டும்

என்ன.. சித்ரகுப்தா இந்த மானிடன் உயிரை நம்மால் ஏன் எடுக்க இயலாது என்று கூறுகிறாய்?

இவனிடம் ஆதார் அட்டை  இல்லை மகாபிரபு?

அதனால் என்ன சித்ரகுப்தா?

ஆதார் எண் இல்லாததால் இவன் இறந்ததாக பூலோகத்தி்ல் ஒப்புகொள்ள மாட்டார்கள்..

என்ன கொடுமை
எமன்- என்ன சித்திரகுப்தா இந்தியாவில் இறந்தவர்களை கணக்கெடுப்பதற்கு ஆதார் கேட்கிறார்களாமே .

சித்திரகுப்தன் - ஆம் மன்னா நாம் இங்கே கணக்கு நோட்டு புத்தங்கள் வைத்து இருப்பது இந்தியாவிலும் வைக்கிறார்கள் மன்னா.

எமன்- நல்ல திட்டம் தானே .பிறகு எதற்கு சில கூமுட்டைகள் எதிர்க்கிறார்கள்.

சித்திரகுப்தன்-அதுவா மன்னா இதற்கு முன் இறந்தவங்க பேர சொல்லி கள்ள ஓட்டு போட்டவன்,ஏழைகளுக்கு போக வேண்டிய ரேசன் பொருட்களை திருடி தின்னு வயிறு வளர்த்தவன் ,அரசாங்க பணத்தை ஏழைகள் பெயரில் ஆட்டைய போட்டவன் எல்லாருக்கும் இந்த மோடி வந்து ஆப்பு வைத்து விட்டார் மன்னா.அதனால தான் இந்த கூமுட்டைகள் தங்கள் இவ்வளவு நாள் செய்து வந்த திருட்டு தொழில் முடிவுக்கு வந்த காரணத்தால் தினமும் மோடியை பற்றி பொய்யையும் ,புரட்டையும் வாட்ச்அப்பிலும் முகநூலிலும் பரப்பி கொண்டு இருக்கின்றனர்
.
எமன்- ஓ அப்படியா இந்த கூமுட்டைகள் திருந்த வாய்ப்பு இல்லை யா ?

சித்திரகுப்தன்- இவர்கள் திருந்த வாய்ப்பு இல்லை இவர்களுக்கு ஒரு வித மனநோய் வந்து முத்தி விட்டது. ஆனால் இவர்களது வாரிசுகளுக்கு புரியும் மோடியை பற்றி.

எமன்- சித்திரகுப்தா மோடி போன்ற நல்ல தலைவர்கள் இந்தியாவில் பிறந்து நிறைய வருடங்கள் ஆகி விட்டது. அதனால் அவருக்கு நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் இந்தியாவிற்கு நன்மை செய்யுமாறு ஆயுளையை நீட்டித்து விடு.

சித்திரகுப்தன் - அப்ப இந்த கூமுட்டைகளை என்ன செய்வது

எமன்- அவர்களுக்கும் ஆயுளை நீட்டித்து விடு.தினம் தினம் மோடியின் வளர்ச்சியை கண்டு சட்டையை கிழித்து பைத்தியமாக அலையட்டும்

.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing