Sunday 11 February 2018

வற்றும்_தீவு

#வற்றும்_தீவு

பல #ஆண்டுகளாக அல்லப்படும் #நீர் ..

மிகபெரிய #குடிநீர்_பஞ்சந்தை நோக்கி #இராமேஸ்வரம்_தீவு....

#டேங்கர்_லாரிகள் மூலமாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் #தங்கும்_விடுதிகளுக்கும் மற்றும் #இறால்பண்ணைகளுக்காவும் நன்நீர் பெருமளவு  எடுக்கப்படுகிறது....

இது மிகப்பெரிய #தண்ணீர்_பஞ்சத்தை ஏற்படுத்தும்.

இதனை எதிர்த்து #உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீர் எடுக்க #தடைபெற்ற #சகோதரருக்கும் அப்பகுதி #மக்களுக்கும்  வாழ்த்துக்கள் பல!!!!

இராமேஸ்வரம் பகுதிகளில் #ஒலைகுடா,#தனுஸ்கோடி போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கபட வேண்டியது #நகராட்சியின்_கடமை..

இராமேஸ்வரம் வரும் #பக்தர்களுக்கு #தங்கும்_விடுதிகளுக்கு தண்ணீர் தேவை அதிகம் இருக்கிறது..

#எனவே

ஏற்கனவே செயல்படுத்திய #கடல்நீரை_நன்நீராக ஆக்கும் #திட்டத்தை முறையாக அமல்படுத்தி #தங்கும்_விடுதிகளுக்கு தண்ணீர் வழங்கினால் அரசுக்கும் வருவாய் ஏற்படும்...

வருங்கால சந்ததியினரை தண்ணீர் பஞ்சத்தில் இருந்து மீட்கலாம்...

#தீவை_காப்போம்
🌹M.arabi0786@gmail.com🌹

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing