Saturday 3 February 2018

அணிலாய் நாம் உழைப்போம். கூடவே உயர்வோம்.

நன்றி :
திரு. சூரிய நாராயணன்.
———————————`———

நீங்க
ஒரு ஹிந்துவா?

கீழே உள்ள சில வரிகளை
படிக்கும் வரை,
தயவு செய்து,
உங்கள் ஜாதி, அரசியல் பற்று
இவற்றை

சிறிது தள்ளி வைத்துவிட்டு 
ஒரு ஹிந்துவாக
கீழ்கண்ட வரிகளை படியுங்கள்.
—————————————————

ஹிந்து என்பது தர்மம்.
வாழ்க்கை நெறிமுறை.

இங்கு பலதரபட்டவர்களை,
அவர்கள் நினைக்கும் வழியிலேயே, வாழ அனுமதிக்கும்,
ஒரு அழகான வாழ்க்கை நெறி.

எதுவும் சட்டம் கிடையாது.
எதுவும் பத்வா கிடையாது.
யாருக்கும் அடையாளம் கிடையாது.
—————————————————

ஆரம்பத்தில்
உருவ வழிபாட்டில் ஆரம்பித்து,
அகம் பிரம்மாஸ்மி,

நீயே கடவுள்
என்ற உயரிய தத்துவத்தையும்  தாண்டி,

பூரணத்துவமே கடவுள் என்ற
உயரிய நெறிமுறை  கடந்து
பிரமத்தை அறிய முடியும்.
——————————————

அறிந்தோர் பலரை
நாம் அறிந்துள்ளோம்.
.
பிரம்மத்தை (இறைவனை) உணர்ந்தோர் - நமக்கு தெரிந்தே பிரஹலாதன் காலம் தொட்டு,

ஆதிசங்கரர், ராகவேந்திரர்,
சித்தர்கள்  அருணகிரி நாதர்,
ஆழ்வார்கள், நாயன்மார்கள் என தொடர்ந்து,

19ம் நூற்றாண்டில்
ராமகிருஷ்ணர், விவேகனாந்தர் ,
20 ம் நூற்றாண்டில்
ரமணர், காஞ்சி மாமுனிவர் என
பலரையும் நாம் அறிவோம் .
(இடம் கருதி பலர் விடுபட்டுள்ளனர்).

இது போன்று வேறு எங்கும்
(எந்த மதங்களிலும்) காண்கிலோம்.
——————————————
சரி,
அதற்கென்ன என்கிறீர்களா?
.
இவ்வளவு ஞானிகள் மட்டுமல்ல, அறிஞர்களும்
இங்கு தான் இருந்துள்ளனர்.

ஆனாலும்  சபைக்கு
ஆள் சேர்த்து
தலைக்கு பாகம் வாங்குவதோ,

அதன் மூலமாக  தேசம் பிடிப்பதோ
நாம்
என்றும் கடைபிடித்ததில்லை.
——————————————
ஆனால்
மதம் பிடித்த சிலர்
மதமாற்றத்தால் நாடு பிடிக்க
திட்ட மிட்டு உள்ளனர்.

இவர்களை விட
இவர்களுக்கு உதவும்
நாத்திக,
கம்யுனிச போர்வை ஏஜெண்டுகள்
மிகவும் மோசமானவர்கள்.
——————————————
இப்போது
தீவிர ஹிந்து எதிர்பாளர்களாக உள்ளவர்கள்
நாத்திக, கம்யுனிச போர்வையில்,

தா.பாண்டியன் ,
மனுஷ்ய புத்திரன் ...
இத்யாதி போல

பலர் ஹிந்து பெயர்களிலேயே இல்லாததையும்
தப்பான வாதங்களையும்
வைக்கின்றனர்.
——————————————

வெகு ஜன
ஹிந்துக்களுக்கு
சமஸ்க்ருதம் தெரியாது என்பதால்,

அவர்களிடம்
சமஸ்க்ருத மந்திரங்களுக்கு
தவறான அர்த்தங்களை கூறி
குழப்பு கின்றனர்.
——————————————
ஒரு சிறு உதாரணம். 
சூர்யா சேவியர் 
என்ற பெயரில் இருப்பவர் 
எப்படி
ஹிந்து தர்ம விளக்கம் தர முடியும் ?

வின்சென்ட் பிரசன்னா,
மேலும் சைமன், மதிமாறன்
என்ற மாற்று மத காரர்களுக்கு,

ஹிந்து தர்மத்தை
இகழ வேண்டிய தேவை என்ன ?
——————————————
இது இன்று
விதைக்க பட்ட விதை அல்ல.

லார்ட் மெகாலே
விதைத்த மரங்களில்
சில பட்டு போய், பட்டு போய் முளைகின்றன.
.
இவைகளின் எச்சங்களே
இவர்கள்.
——————————————
நாமும்
நம் கட்சி தலைவரை
தெய்வமாய் மதிப்பதால்
அவர் சார்ந்து,

இது போன்ற
சில அபத்தங்கள் உலா வரும்போது,

சிறிது ஆதரவு தர
இந்த விஷ ஜந்துக்கள்
விஸ்வ ரூபம் எடுக்கின்றன.
——————————————

கடவுள் இல்லை
என்று சொல்லிவிட்ட
நாத்திகனுக்கும்,

எங்கள் கடவுள் மட்டுமே
எனக்கு உசத்தி என்று சொல்கிற
அந்நிய மதத்தினரும்,

நம் மத கோட்பாடுகளின்
மூக்கை நுழைக்க
அனுமதிக்காதீர்கள்.
——————————————

சூற்பனைக்கு
ராமர் கொடுத்த பரிசை கொடுப்போம்.
முதலில்
நம் தர்மம் காப்போம்.
—————————————
ஹிந்து தர்மம் தழைக்கும்.
உலகிற்கு வழிகாட்டும்.

இதற்கு அணிலாய்
நாம் உழைப்போம்.
கூடவே உயர்வோம்.

எல்லோரும்
இன்புற்று இருப்பதுவே அன்றி

வேறொன்றும் அறியோம்.
பராபரமே.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing