Sunday 24 June 2018

முக்கிய அறிவிப்பு.ரெயில் நிலையங்களிலும், ரெயிலிலும் செல்பி எடுத்தால்?

முக்கிய அறிவிப்பு.
ரெயில் நிலையங்களிலும், ரெயிலிலும் செல்பி எடுத்தால் 2000/- ரூபாய் அபராதம்.
ரெயில் நிலையங்களில் குப்பை தொட்டியை தவிர பிற இடங்களில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து 500/- ரூபாய் அபராதம் வசூலிக்க ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
22.6.2018 முதல் அமல். 
தகவலை நீங்கள் மட்டும் அறிந்து கொள்ளாமல் அனைவருக்கும் பகிர்ந்து உழைத்த பணத்தை அபராதமாக செலுத்தாமல் உபயோகமாக பயன்படுத்த   உதவி செய்யுங்கள்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing