Thursday 5 July 2018

நாளை முதல் தகவல்பரிமாற்ற ஆய்வு சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது

*அறிவிப்பு*
நாளை முதல் தகவல்பரிமாற்ற ஆய்வு சட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.*
*எச்சரிக்க
பெற்ற தகவல் பகிர்கிறேன்,
என
அரசியல் பற்றியோ

தற்காலிக அரசைப் பற்றியோ
பிரதமரைப் பற்றியோ

*பார்வட் செய்ய வேண்டாம்*

*சைபர் க்ரைம்* மூலமாக உங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம், எனவே குழுவிலிருந்து பிரச்சனை குரிய உறுப்பினர்களை நீக்கிவிடவும்.

இதை உங்கள் நட்பு குடும்பவட்டதில் உள்ள அனைவருக்கும் தெரியப்படுத்தவும்

மதம் மற்றும் அரசியல் சம்மந்தமான விவாதங்களை எழுதுவது, பதிவது  குற்றமானது, அவர்கள் *வாரண்ட் இல்லாமல் கைது செய்யப்படலாம்*


இது மிகவும் சீரியஸானது, தயவுசெய்து நீங்கள் உள்ள எல்லா குழுவிலும் இதை பதிந்து, உங்களின் தனிப்பட்ட நண்பர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தவும், மேலும் *குழுவின் நிர்வாகி - அட்மின் மிகுந்த சிரமத்துக்குள்ளாவார்கள்*

அனைத்து போன் பேச்சுகள் பதிவு செய்து சேமிக்கபட உள்ளது.
அனைத்து சமூக வலைதளங்கள் இந்த விதிமுறை பொருந்தும்

இதை உங்களுக்கு அறியாத நபருக்கும் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும்.

*உங்கள் சாதனம் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலும் தொடர்பிலும் இருக்கும்.*
✅✅✅✅✅✅
தேவையற்ற தகவலை யாருக்கும் அனுப்ப வேண்டாம், மேலும் அனைவரிடமும் இதை எச்சரிக்கை செய்யவும்.

இந்த உண்மையான தகவலை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவும்
.

....By......
South India consumer Council & Human Rights Organisation 
Pondicherry & Tamilnadu

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing