Friday 19 June 2020

#Pain_Killer ( #வலி_நிவாரணி) ஓர் உயிர் கொல்லி


*  #Pain_Killer ( #வலி_நிவாரணி) ஓர் உயிர் கொல்லி..*
அனைத்து வகையான வலிகளுக்கும் நாம் தேடி அலைவது வலி நிவாரண #மாத்திரை களைத்தான்.இதனை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் கல்லீரல்,குடல்,கிட்னி ஆகியவை பாதிக்கப்பட்டு உடனடி மரணம்தான்..

#தலைவலி,பல்வலி,கால்வலி,மூட்டுவலி,இடுப்புவலி,கழுத்து வலி,பிடரிவலி,வயிற்று வலி,குதிங்கால்வலி,ஆடுசதைவலி,மணிக்கட்டுவலி,கண்வலி,இப்படி உடலில் எந்தப்பகுதியில் வலி இருந்தாலும் இனிமேல் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டாம்.

மிக எளிமையான கஷாயம் வைத்து சாப்பிட்டால் போதும்.அனைத்து வலிகளும் நீங்கும்.உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.

இதோ #கஷாயம்...செய்முறை...

சோம்பு 10 கிராம் நிலவேம்பு சூரணம் 10 கிராம் மிளகு எண்ணிக்கையில் 10

சோம்பு மற்றும் மிளகை பொடி செய்து வைத்துக்கொண்டு,அரை லிட்டர் தண்ணீரில் மூன்று பொடிகளையும் போட்டு நன்றாக கொதிக்க வைத்து பாதிப்பு உடையவர்கள் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வரவும்.அனைத்து வலிகளும் சரியாகி நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing