Tuesday 21 July 2015

எது நாகரீகம்...?

* நம்ம தாத்தாவும் பாட்டியும் எந்த கிரிக்கெட் வீரர் சொல்லி பூஸ்ட் குடிச்சிட்டு போய் தோட்டத்தில நாள் முழுக்க வேலை செஞ்சாங்க ????
* எந்த டூத் பேஸ்ட்'ல உப்பு இருக்குனு பார்த்தா பல்லு விளக்கினாங்க ???
* அமேசான் காட்டுல மட்டுமே கிடைக்கிற எண்ணைய தலையில தேச்சு தான் முடிய வளர்த்தாங்களா???


* எந்த காஃபீ /டீ குடிச்சுட்டு அவங்கங்க வீட்டுக்காரம்மாவ புரிஞ்சிக்கிட்டாங்க ???
* எந்த இன்ஸ்டிட்யூட்ல 10 லட்சம் செலவு பண்ணி படிச்சிட்டு ,பிரியாணி கடை சமையல் மாஸ்டர் பிரியாணி செய்யிறாரு ????
* வாழ்க்கை தரத்தை உயர்த்திட்டோம்னு நினைச்சு ,நம்ம உடம்பு தரத்தை கீழ போட்டுட்டோமே! ....
நாகரீகம் நாகரீகம்'னு சொல்லி கடைசியா நாம நாசமா போனதுதான் மிச்சம் ....
* "ஏன்டா படிச்சோம்னு இருக்கு ....
படிக்கலன்னா, எந்தவித எதிர்பார்ப்பு இல்லாம ,
காலையில ஏந்திரிச்சு, பழைய கஞ்சிய குடிச்சுட்டு,
தோட்டத்தில வேர்வை வர அளவு உழைச்சு ,
அப்படியே சாயந்திரம் ஊர் பசங்க கூட கொஞ்ச நேரம் கம்மா கரைக்கு போய் அரட்டை அடிச்சிட்டு, ராத்திரி படுத்த உடனே தூக்கம் வர்ற வாழ்க்கை வாழ முடியாத படி ,
இந்த கருமம் பிடிச்ச படிப்பு தந்த வெட்டி கௌரவம் தடுக்குது நம்மள .... நாசமா போக............"
இப்படிக்கு...
விவசாய குடும்பத்தில் பிறந்த
ஒரு தேசப்பற்றுள்ளவனின் புலம்பல்கள்..

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing