Wednesday 27 July 2016

நூறு வயது வரை வாழ



ஒரு முறை திருதராஷ்டிரன், தன் சகோதரர் விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர். எனினும் இதுவரை நூறு வருடங்களைக் கடந்த மனிதர்கள் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டார்.
விதுரர் பதில் சொன்னார்: ‘‘அரசே… மனித ஆயுளை அறுக்கும் வாள்கள் ஆறு. முதலாவது கர்வம். மனிதர்களில் பலர், ‘இந்த உலகில் நானே கெட்டிக்காரன். மற்றவரெல்லாம் முட்டாள்!’ என்று நினைக்கிறார்கள். ஒருவனுக்கு கர்வம் ஏற்பட்டால் கடவுள் சும்மா இருக்க மாட்டார். ஆகவே, கர்வம் இல்லாமல் இருக்க, தனது குற்றம் குறைகளைப் பார்க்க வேண்டும். பிறரிடம் நற்குணங்களையே பார்க்க வேண்டும்.

🌹 *திருமந்திரம்* *முதல் தந்திரம்*



🙏







� *

சிவாயம் நமசிவாயம்* 
🙏

🌹
 *திருமந்திரம்* 
🌹
*முதல் தந்திரம்*
*யாக்கை நிலையாமை*
*வாசந்தி பேசி மணம்புணா்ந் தப்பதி*
*நேசந் தெவிட்டி நினைப்பொழி வாா்பின்னை*
*ஆசந்தி மேல்வைத் தமைய அழுதிட்டுப்*
*பாசந்தீச் சுட்டுப் பலியட்டி னாா்களே*
*திருமூலர்*
*சீர் பிரித்த பின்பு*
வாசந்தி பேசி மணம் புணா்ந்த அப்பதி , நேசந் தெவிட்டி நினைப்பொழிவாா் , பின்னா் ஆசந்தி மேல்.வைத்து அமைய அழுதிட்டு , பாசந்தீச்சுட்டுப் பலியட்டினாா்களே .

மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும்-18 சித்தர்களில் ஒருவரான தேரையார்



18 சித்தர்களில் ஒருவரான தேரையார் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு பட்டியலே இடுகிறார்.
மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார் :
.. பால் உணவு உட்கொள்ளுங்கள். 
.. எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள். 
.. படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்து படுங்கள். 
.. புளித்த தயிர் உணவை விருப்பி உட்கொள்ளுங்கள். 
.. பசிக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள். 

அன்பு என்பது அடியவர்களைக் குறிக்கின்றதே அன்றி இறைவன் அன்பு வடிவானவர் என்று அபசாரமாகக் குறிக்கப்படவில்லை



ஒம் நம சிவாய!!!
ஒம் நம சிவாய!!!
அன்பே சிவம் ஆவது எப்படி?
இறைவன் அருள் வடிவானவன்
இறைவன் அன்பு வடிவானவன்

அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”
-திருமந்திரம் 270-

நம் பாவங்களையெல்லாம் போக்க வல்ல சிறந்த பரிகார மந்திரமான இந்த ஆதித்ய ஹ்ருதயம் என்ற மஹா மந்திரத்தை நாமும் துதித்து நன்மை அடைவோமாக



‪#‎ஆதித்ய_ஹ்ருதயம்‬ - ‪#‎ஸ்லோகம்‬
ததோ யுத்த பரிச்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்

தைவதைச்ச ஸமாகம்ய த்ரஷ்டுமப்யாகதோ ரணம்
உபாகம்யாப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி:

பரிகாரம் என்னிடமிருக்கையில்,நீ எங்கோ ஓடி கொண்டிருந்தால்,நான் என்ன செய்ய இயலும்?



உன் பிரச்சனை எதுவானாலும் அதற்குப் பரிகாரம் என்னிடமுண்டு.பரிகாரம் என்னிடமிருக்கையில்,நீ எங்கோ ஓடி கொண்டிருந்தால்,நான் என்ன செய்ய இயலும்?என்னைப் பரிபூரணமாக நம்பு,உன் உடல்,மனம்,செல்வத்தை என் பாதத்தில் வை.உன்னை விட்டு நான் எங்கே செல்வேன்?என் இருப்பிடம் உன் இதயமே.உன் இருதயமே என் கோவில்.
-சாய் சத்குருவாணி.

Divine Aatmans Those who seeks Kriya Diksha on August program



Jai Guru! Divine Aatmans Those who seeks Kriya Diksha on August program. Pl complete your answers before 31.7 and submit at Mandali. Pl inform to fellow devotees. You can send original by courier also by keeping a copy with you.

உலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என்று கேட்டது என்ன தெரியுமா?


வரலாறு அவசியம் நண்பர்களே!.
( கண்டிப்பாக உங்கள் குழந்தைகளிடம் இந்த கட்டுரையை பகிருங்கள் )
இன்றைக்கு ஒரு பள்ளி மாணவனுக்கோ அல்லது கல்லூரி மாணவனுக்கோ படிப்பதற்குரிய சௌகரியங்களுக்கும் அடிப்படை வசதிகளுக்கும் வீட்டிலோ வெளியிலோ எந்த பஞ்சமும் இல்லை.
அரசாங்கமே அனைவருக்கும் லேப்டாப் வேறு தருகிறது.

தன்னம்பிக்கை எதையும் வீழ்த்தும் அபார சக்தி மிக்கது



ஒரு நிறுவனத்தின் தலைவருக்கு தன் நிறுவனத்தில் சில தவறுகளால் 50 கோடிகள் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. மிகவும் சோர்ந்து போய் அருகில் இருந்த பூங்காவிற்கு சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தார்...
அப்போது சற்று பெரிய மனிதர் போல தோற்றம் உடைய ஒருவர் இவருக்கு அருகில் வந்து அமர்ந்தார். இவர் சோகமாக அமர்ந்திருப்பதை கண்டு
"ஏன் சோகமாக இருக்கிறீர்கள்" என்று கேட்டார்.

சல்யூட்



கலாம் ஐய்யாவின் பொன்மொழிகள்:

பொன்மொழி 1
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.
ஆனால், 
இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!
பொன்மொழி 2
கனவு காணுங்கள்!
ஆனால் கனவு என்பது
நீ தூக்கத்தில் காண்பது அல்ல..
உன்னை தூங்க விடாமல்
செய்வதே (இலட்சிய) கனவு

குழந்தைகளை சனியனே என்று திட்டக் கூடாது...ஏன்?



நம்மை சுற்றி எப்போதும் இருக்கும் ஒரு தேவதை.
வீடுகளில் நம்மை சுற்றி எப்போதும் ஒரு தேவதை இருந்து கொண்டே இருக்கிறது.
நாம் எதைச் சொன்னாலும் அப்படியே ஆகட்டும் என்ற அந்த தேவதை ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கும்.
நாம் பேசுவது, சொல்வது, நல்ல வார்தைகளாகவும், மங்கள வாக்காகவும் இருந்தால் அந்த தேவதையும், அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கும். எனவே எல்லாம் நல்லதாகவே அமையும்.

யார் இந்த கபாலி?


கபாலத்தை கையில் ஏந்தியவர் கபாலி. 
யாருடைய கபாலத்தை ?. 
பிரம்மாவின் கபாலத்தை. 

ஏன் ஏந்தினார் ?.
சிவனைப் போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார்.
பிரம்மா ஒவ்வொரு யுகம் அழியும் போது அழிந்து விடுவார். மீண்டும் புது யுகம் உண்டாகும் போது, புதிதாக ஒரு பிரம்மா படைக்கப் படுவார். ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார்.

இப்போது உள்ள கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்



இறைவனை ஏமாற்றும் 
கொடிய சுகாதாரத் துறை...

'இப்போது உள்ள கற்பூரம் கொடிய விஷம்!
வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!'...

நண்பர் மகனுக்கு நடந்த இதனால், அவரது வாழ்க்கை கடந்த முப்பது நாட்களாக ‘ரோலர் கோஸ்டர்’ போல
மாறி விட்டிருந்தது. என்ன நடந்தது
என்று அவரே சொல்கிறார் இதோ
கேளுங்கள்:

நோய்கள் என்றால் என்ன?



நமது உடலில் தேங்கும் கழிவுகள் மற்றும் கிருமிகளை நமது உடலே
அழித்துவிடும் அல்லது வெளியேற்றி விடும். இந்த செயல் முறையின் போது (Process) நமது உடலில் ஏற்படும்
அசௌகரியங்களை (Inconvenience) நாம் நோய்கள் என்கிறோம்...

எதனால் சுவாசப் பாதையில் நோய்கள் ஏற்படுகின்றன?.
நமது சுவாசப் பாதையில் இருக்கின்ற தூசிகளை / கிருமிகளை தும்மல்
மூலமாக நமது உடல் வெளியேற்றும். அச் செயல்முறை நிகழும்போது
நமக்கு அசௌகரியமாக இருக்கும் என்பது உண்மையே. அவ்வாறு
வெளியேற்றினால் தான் நமது சுவாசப் பாதையை நமது உடலால்
சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.

Wednesday 6 July 2016

பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் தெரியுமா?

*சூரியன் உதித்தெழுவதற்கு நாற்பத்தெட்டு நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. 

Balasubramania Adityan's photo.
பிரம்ம 10 முகூர்த்தம் என்பது பிரம்ம நான்முகனைக் குறிக்கின்றது. படைத்தற் தொழிலைப் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச் செய்து 24 கலைகளையும் படைத்தார்.*
*பிரம்ம முகூர்த்ததில் திருமணம், பிரம்ம முகூர்த்ததில் வீட்டு கிரஹப்பிரவேசம் என்று கூறுவோம். அதனால், பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் பற்றி முழுதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எல்லோருக்குமே இருக்கும்.

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing