Tuesday 28 February 2017

கிறிஸ்தவ நண்பர்களுக்கு 📿 சாம்பல்புதன் வாழ்த்துக்கள்

கிறிஸ்தவ நண்பர்களுக்கு 📿
சாம்பல்புதன் வாழ்த்துக்கள்...............☻☻☻

தவக்காலங்களில் கடைபிடிக்க ஒழுங்குகள் :

1. சாம்மல் புதன் (விபூதிப்புதன்) அன்றும், பெரிய வெள்ளி அன்றும் கட்டாய ஒருசந்தி, சுத்தபோசனம் கடைபிடிக்கப்பட வேண்டும்      குறிப்பு: சிறுவர்கள் தவிர (முடியாத நோயாளிகள் தவிர) ஒருசந்தி – காலை உணவு உண்ணாதிருத்தல், சுத்தபோசனம்- அசைவம் சாப்பிடாதிருத்தல்

2. எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் ஒருசந்தி, சுத்தபோசனம் கடைபிடித்தல் (சிலர் 40 நாட்களும் இருப்பார்கள்)

3. தவக்காலம் முழுவதும் மாமிசம் சாப்பிடாதிருத்தல்.

4. வெள்ளிக்கிழமைகளில் பெரிய சிலுவைப்பாதையிலும், அனுதினமும் சிறிய சிலுவைப்பாதையிலும் பங்கேற்றல்.

5. புனித வாரம் முழுவதும் சுத்த போசனம் கடைபிடித்தல் (கடைசி வாரம்)

6. நம்மாலான ஒறுத்தல் முயற்சிகளை செய்தல். உதாரணம்: சினிமா பார்க்காடிருத்தல், டி.வி.சீரியல்கள் தவிர்த்தல், ஆபாச நிகழ்ச்சிகள், பாடல்கள், படங்கள் பார்க்காதிருத்தல், பெண்கள் தலைக்கு பூ வைக்காதிருத்தல், குடிப்பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்துதல் ( ஈஸ்டருக்கு பின்பும் அதை கைவிட முயற்சி எடுக்க வேண்டும்)

7. மேலும் ஒறுத்தல் முயற்சிகள் : தேவையற்ற பேச்சு, உறையாடல்களைத் தவிர்த்தல் புரணி பேசுதல், தீய சொற்கள் பேசுதல், நமக்கு அதிகமாக பிடிக்கும் விசயங்களை ஆண்டவர் இயேசுவின் பாடுகளை நினைத்து அவற்றை செய்யாதிருத்தல் மிகப்பெரிய ஒறுத்தல் முயற்ச்சியாகும். அதே நேரம் நமக்கு பிடிக்காத விசயங்கள் நமக்கு நடக்கும்போது அதை அமைந்த மனதுடன் முனுமுனுக்காமல் அப்படியே ஏற்றுக்கொள்வதும் மிகப்பெரிய ஒறுத்தலே. இந்த இரகசியத்தை கண்டுபிடித்து கடைபிடித்ததால்தான் நிறைய புனிதர்கள் நமக்கு கிடைத்தார்கள்.

8. தவக்காலத்தில் ஒருசந்தி இருக்கும்போது மிச்சமாகும் பணத்தை சேர்த்து வைத்து ஏழைகளுக்கு கொடுத்தல். அவர்கள் பசி போக்குதல்.

9. எப்போதும் ஆண்டவர் இயேசுவின் பாடுகளைத் தியானித்துக்கொண்டே இருத்தல். வேலைகள் செய்யும் போது கூட இடை இடையே அவரை தியானிக்கலாம்.அவருடன் பேசலாம்.

10. ஜெப, தவ, பரித்தியாகங்கள் அதிகமாக செய்தல்.

11. புனிதர்கள் வரலாறுகளை வாங்கிப் படித்தல்

12. அதிகமாக திருப்பலிகளில் பங்கேற்றல், சிலுவைப்பாதைகளை சந்தித்தல்.

13. அன்பியமாக, குழுக்களாக நோயாளிகள், சிறைக்கைதிகளை சந்தித்து அவர்களுக்காக ஜெபித்தல்.

14. நமக்கு வரும் துன்பங்கள் கஷ்ட்டங்களை அமைந்த மனத்தோடு ஏற்று நம்முடைய பாவங்களுக்காகவும், பிறரின் பாவங்களுக்காகவும் அவற்றை கல்வாரி நாயகனின் சிலுவைப்பாடுகளோடு ஒப்புக்கொடுத்தல்.
.
15. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் நாம் இயேசு கிறிஸ்துவாக வாழ முயற்சித்தல்..

( மேலும் சில தவக்கால அறிவுரைகளை சகோதர சகோதரிகள் கொடுங்கள். உங்கள் அனுபவங்களை பகிருங்கள். மேலே சில முக்கியமான நம் திருச்சபை தரும் கடமைகள் (1-5) தவிர மற்றவையெல்லாம் நாம் தவக்காலங்களில் கடைபிடித்து வருபவைகள்தான். இது ஒரு நினைவூட்டல்தான். புதிதாக சொல்லவில்லை.)

இயேசுவுக்கே புகழ் ! மரியாயே வாழ்க !

Monday 27 February 2017

90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.
கிராமங்களில் சாலைகளில் நிறைய மரங்களை நட்டு வருறேன். ஆலமரம், அரச மரம், பூவரசு, அத்திமரம், வாகை மடக்கி போன்ற மரங்களின் கிளையைக் கொண்டு வந்துடுவேன்.
சாக்குப் பையில் செம்மண் மற்றும் கரம்பை மணலோடு இயற்கை உரமான மக்கிய குப்பைகளைக் கலந்து தண்ணீர் ஊற்றி ஊறவிடுவேன்.
அதற்குப் பிறகு 6 அடி உயரமுள்ள மரக்கிளையை அதில் நடுவேன். 14வது நாள் துளிர்க்க ஆரம்பிச்சுடும். 30வது நாள் இலைகள் வந்துடும். 70வது நாள் ஒரு மரம் நடத் தயாராயிடும்.
ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி” என்கிறார் அர்ச்சுனன்.

அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

90நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

*பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

*ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

* கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

* நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

* வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.

மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.

தொடர்புக்கு : திரு.அர்ஜுனன்

அலைபேசி : 97903 95796

வாழ்த்துகள்

Thursday 23 February 2017

எப்படி வசதி நண்பர்களே? இன்றே அறிவிக்கச்சொல்லிவிடுவோமா?

பொறுமையாக படியுங்கள் அருமையாக  எழுதி  இருக்கார்  நண்பர் Saravana Kumar. பல உண்மை நடப்பு விஷயங்களை சர்வ சாதரணமாக சொல்லி இருக்கிறார் . இந்து கோயில் இந்து மதம் அடையாளம் இருந்தால் தமிழக அரசின் அறநிலையத்துறை எடுத்து கொண்டுவிடும் . அதனால் தான் பீடம் என்றோ தியான மண்டபம் என்றோ  , ஈஷா மையம் என்றோ  ஆதிபராசக்தி  சித்தர்  பீடம்  மிக  கவனமாக பெயர் சூட்டி கொள்கின்றனர். அப்படி செய்ய வில்லையென்றால்  சுவாகா தான்
*****************************************************************************

திரு.ஜக்கி வாசுதேவ் அவர்கள் , தான் ஒரு ஹிந்து சாமியார் என்றோ , ஈஷா ஒரு ஹிந்து மத அமைப்பு என்றோ சொல்லிக்கொள்வதில்லை ...ஆகவே அவருக்கு நாம் ஆதரவளிக்கவேண்டியதில்லை என்பது சில நண்பர்கள் கருத்து...

சரி...இன்றே தான் ஒரு ஹிந்து சாமியார் என்றும் , ஈஷா ஒரு ஹிந்துமைப்பு என்றும் ஜக்கி அறிவித்துவிடுகிறார் என்றும் வைத்துக்கொள்வோம்...என்ன நடக்கும்?
ஒரே வாரத்தில் ஈஷா அமைப்பை ஹிந்துசமய அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவரும்... காரணம் ஹிந்து மத அமைப்புகள் அனைத்துமே அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவைதான்,... ஹிந்து அறநிலையத்துறை என்று பொதுவாக அறியப்படும் HR&CE இன் முழு விரிவாக்கத்தை [ Hindu Religious and Charities Endowment ] தெரிந்துகொண்டால் , அதன் அதிகாரம் புலப்படும்...
ஜக்கி வாசுதேவ் அவர்கள் உடனடியாக ஓரம்கட்டப்படுவார்...விசேஷ நாட்களில் மட்டும் [ போனால் போகிறதென்று ] மரியாதை வழங்கப்படும்...
ஈஷாவில் திரும்பிய பக்கமெல்லாம் பிரம்மாண்டமான உண்டியல்கள் வைக்கப்படும்....

120 அடி ஆதியோகி சிவன் முகத்தை மறைத்து 130 அடி உயர சுவர் எழுப்பப்படும்...சிறிய திட்டிவாசல் அமைத்து , அதன்வழியாக மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும்.... ரூபாய் 20 , 50. 100 என கட்டணம் நிர்ணயிக்கப்படும் ..சிறப்பு தரிசனம் 500 ரூபாய்...
தியானலிங்கத்துக்கு பூஜை செய்ய அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள் ...அவர்களுக்கு உலகிலேயே அதிக சம்பளமாக மாதம் ரூ 900 வழங்கப்படும்...அதுவும் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்....அர்ச்சகர் தன் தட்டில் விழும் காணிக்கையில் செயல் அலுவலருக்கும் ஒரு பங்கு கொடுக்கவேண்டும்...

தியான லிங்கத்தின் முன்பாக பிரசாத ஸ்டால் நிறுவப்படும்..அங்கு லட்டு , புளியோதரை , பீட்சா , பர்கர் எல்லாம் விற்கப்படும்...
ஈஷாவை சுற்றி கடைகள் கட்டப்பட்டு ஏலம் விடப்படும்...அதில் மாற்றுமதத்தினருக்கு மட்டும் முன்னுரிமை வழங்கப்படும்...அங்கு மாட்டுக்கறி , பிரியாணி இப்படி சகலமும் விற்கப்படும்..ஒரு டாஸ்மாக் கடையும் திறக்கப்படும் என்பதை தனியாக சொல்லவேண்டியதில்லை...

அறநிலையத்துறை இணை ஆணையருக்கென்று தியானலிங்கத்தை ஒட்டி பிரமாண்டமான அலுவலகம் கட்டப்படும்... அங்கு ஒரு கழிப்பறையும் கட்டப்பட்டு தண்ணீர் இல்லாமல் நாறிக்கொண்டிருக்கும்... ஜே. ஈ சாருக்கு புத்தம்புது இன்னோவா கிரிஸ்டா தொடங்கி அலுவலக பியூனின் மனைவிக்கு ஹேர்கிளிப் வரை , ஈஷா வருமானத்தில் மஞ்சள் குளிக்கப்படும்...
ஈஷா சொத்துக்கள் அனைத்தும் அரசியல்வாதிகளாலும் , அதிகாரிகளாலும் ஆக்கிரமிக்கப்படும்...பெரும்பாலான நிலங்கள் காருண்யாவுக்கு தாரை வார்க்கப்படும் ..அதை எதிர்த்து யாரேனும் வழக்குத்தொடர்ந்தால் , அந்த வழக்கு நூறாண்டுகளுக்கு இழுக்கப்படும்...

ஈஷாவில் வரும் வருமானம் அனைத்தும் ஈஷா பெயரில் ஆரம்பிக்கப்படும் வங்கிக்கணக்கில் கட்டப்படும்...ஆனால் அதில் இருந்து ஒரு பைசா கூட ஈஷாவுக்காக செலவிடப்பட மாட்டாது... செலவுகள் அனைத்தையும் அங்கு வரும் பொதுமக்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்... [ திருப்பூர் மாவட்டத்திலேயே அதிக சொத்துக்கள் உள்ள [ 1400 கோடி ] நல்லூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடந்து 17வருடங்கள் ஆகின்றன...இன்னும் திருப்பணி துவங்கப்படவில்லை..பக்தர்கள் தங்கள் சொந்த செலவில் திருப்பணி செய்யத்தயாராக இருந்தும் அனுமதி வழங்க அரசுக்கு நேரமில்லை..]

சமூக ஆர்வலர் என்ற போர்வையில் எவனாவது தி,க காரன் ஈஷா நடைமுறைகளை கன்னாபின்னாவென்று மாற்றியமைக்கவேண்டுமென்று வழக்குத்தொடுப்பான்... அந்த வழக்கு  மரந்தாமன் , சந்துரு போன்ற ஹிந்துவிரோத நீதிபதிகள் இருக்கும் பெஞ்சுக்கு மாற்றப்பட்டு மக்களின் நம்பிக்கைக்கு விரோதமானதீர்ப்புகள் வழங்கப்படும்...அந்த உத்தரவுகள் உடனடியாக அமல்படுத்தப்படும்...
எப்படி வசதி நண்பர்களே? இன்றே அறிவிக்கச்சொல்லிவிடுவோமா?

ஐயர் ஐயங்கார் குருக்கள் ஏழை பெண்களுக்கு மட்டும் இலவச திருமணம் வயது 20 டு 40

வணக்கம் ஐயர் ஐயங்கார் குருக்கள்  ஏழை  பெண்களுக்கு  மட்டும்  இலவச  திருமணம்  வயது   20  டு  40   ராசிபுரம்  நாமகிரிப்பேட்டை  நாமக்கல்  கரூவணக்கம்ர்  திருச்சி  உள்ளவர்கள்  மட்டும் 
ஒரு  பவ்ன்  திருமங்கலயம்  ஒரு பவ்ன் செயின்  வெள்ளி விளக்கு 8 செட் சாரீஸ்  பட்டுசாரீஸ் 1  சமயல் வெசல்ஸ்  பெட்  கொலுசு  இலவசமாக தரப்படும்  நேரில் கால்  செய்து  வர வேண்டும்  கே  ஐயர்  7092718964  7871701591 food  75 பேருக்கு  கட்டுசாதம்  எல்லாம் செய்து தரப்படும் இஷ்டம் உள்ளவர்கள் கால் பண்ணவும்  ஏற்கனவே பதிவு செய்தவருக்கு  மார்ச்  8 9  திருமணம்  நடைபெறும்  நல்ல  வாய்ப்பு

Thursday 9 February 2017

சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!

தீராத விக்கலை நிறுத்த...
1. ஒரு 30 வினாடிகள்...
இரு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்...
நின்று போகும் தீராத விக்கல்!

2. ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு
சர்க்கரையைவாயில் போட்டு
சுவையுங்கள்..

Tuesday 7 February 2017

ஜென்ம நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும

உண்மையான பிறந்த நாள் -       

      
ஜென்ம  நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும்,  ஒரு விரிவான அலசல்.

நாம்  சாஸ்திர சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்கள்.  ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை.

Wednesday 1 February 2017

advice to diabetics

*Rujuta Diwekar* is the highest paid *dietician* in India. She is the one who took care of *junior Ambani* to lose 108 kgs. 
*Her advice to diabetics*:

1. *Eat fruits grown locally* ..... Banana, Grapes, Chikoo, Mangoes. All fruits have FRUCTOSE so it doesn't matter that you are eating a mango over an Apple. A Mango comes from Konkan and Apple from Kashmir. So Mango is more local to you.
*Eat all the above fruits in DIABETES as the FRUCTOSE* will eventually manage your SUGAR

🏛பட்ஜெட் சிறப்ப செய்திகள்

பட்ஜெட்டின் நோக்கம் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புகளுக்கும் இளைஞர்களை ஊக்குவிப்பதே.

அந்நிய நேரடி முதலீடு ரூ.1.7 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.1.45ஆயிரம் கோடியாக அதிகரிப்பு.

உலக பொருளாதார வளர்ச்சி 2017ல் 3.4%ஆக இருக்கும் என ஐஎம்எப் கணிப்பு.

கடந்த ஓராண்டில் நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 3.2% லிருந்து 3.4% உயர்ந்துள்ளது.

உலக வர்த்தக வர்த்தகத்தின் என்ஜினாக இந்தியா விளங்குகிறது.

அரசின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைக்கு மக்கள் பெரும் ஆதரவு.

அமெரிக்க பொருளாதாரம், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக உள்ளன.

கச்சா எண்ணெய் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் இருக்கும் உறுதியற்ற நிலைதான் பெரிய சேலஞ்ச்.

டிஜிட்டல் பொருளாதாரம் வளர்க்கப்படும்.

வரி வசூல் நேர்மையானதாக இருக்கும்.

பட்ஜெட்டை தயார் செய்வதில் கிராமப்புற பகுதிகளுக்கும், கட்டமைப்பு வசதிகளுக்கும், வறுமை ஒழிப்பிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளேன்.

பால் பதப்படுத்தும் உள்கட்டமைப்பு நிதி(NABARD கீழ்) 8000 கோடி ரூபாய்.

ரூபாய் நோட்டு நடவடிக்கையின் விளைவுகள் அடுத்த ஆண்டு தெரியும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.

விவசாயிகளுக்கு 60 நாள் வட்டி தள்ளுபடி.

மஹாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்தில் பெண்களுக்கு 55% முன்னுரிமை வழங்கப்படும்.

சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கை.

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு.

விளைபொருளுக்கு நல்லவிலை கிடைக்க குளிர்பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் கடன்களுக்கான காலம் 15 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்.

நாட்டில் 2019ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்.

கடந்த பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது 24 சதவீத உயர்வு.

கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 1,17,000 கோடி(கடந்த ஆண்டு ரூ.87,765 கோடி).

2018-ம் ஆண்டு மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீத மின்வசதி.

MNREGA திட்டத்துக்கான நிதி 2017-2018காக 48,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2016-2017ல் 37,000 கோடி ரூபாயாக இருந்தது.

திறந்த வெளியில் மலம் கழிப்பவர்கள் இல்லாத கிராமங்களுக்கு பைப் மூலமாக நீர் சப்ளை கொடுக்க அதிக முக்கியத்துவம் தரப்படும்.

அரசின் நடவடிக்கையால் வீட்டுக் கடன் வட்டி ஏற்கனவே குறைந்து வருகிறது.

உயர் கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்த தனி அமைப்பு.

சிபிஎஸ்இ நுழைவுத் தேர்வுகளை நடத்தாது.

பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு ரூ. 1,84,000 கோடி(கடந்த ஆண்டு ரூ.1,56,000 கோடி).

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்க  ரூ.9000 கோடி ஒதுக்கீடு.

மருத்துவ சேவையை பரவலாக்க கூடுதல் மருத்துவ இடங்கள் ஏற்படுத்தப்படும்.

சிறுகுறு விவசாயிகள் தடையின்றி எளிதாக கடன் பெற நடவடிக்கை.

ஆர்சனிக் மற்றும் ஃபுளோரைடால் பாதிக்கப்பட்ட 28 ஆயிரம் வாழ்விடப் பகுதிகளுக்கு அடுத்த நான்கு ஆண்டுகளில் சுத்தமான குடிநீர்.

கிராமப்புற வளர்ச்சிக்கு நால் ஒன்றுக்கு 133 கிலோமீட்டர் விதத்தில் சாலை.

மருத்துவ சாதனங்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மையிலிருந்து விடுவிக்க புதிய திட்டம்.

மே 2018க்குள் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி ஏற்படுத்தி தரப்படும்.

மலிவு விலை வீடு கட்டும் திட்டத்துக்கு கட்டமைப்பு அந்தஸ்து.

ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு சாதனை அளவாக ரூ.48000 கோடி ஒதுக்கீடு.

விளைபொருளுக்கு நல்லவிலை கிடைக்க குளிர்பதன கிடங்குகள் ஏற்படுத்தப்படும்.

பிப்ரவரி 1- ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் அரசுக்கு பல நன்மைகள் கிடைக்கும் .

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் கடன்களுக்கான காலம் 15 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல்.

இளைஞர்களின் வருடாந்திர கற்றலை அளவிட புதியமுறையை உருவாக்க திட்டம்.

நாட்டில் 2019ஆம் ஆண்டுக்குள் 50,000 கிராம பஞ்சாயத்துகளில் ஏழ்மை முழுதாக நீக்கப்படும்.

25 ரயில் நிலையங்கள் 2017 -2018 ல் புதுப்பிக்கப்படும்.

கடந்த பட்ஜெட்டை ஒப்பிட்டால், இது 24 சதவீத உயர்வு.

2018-ம் ஆண்டு மே மாதத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீத மின்வசதி.

MNREGA திட்டத்துக்கான நிதி 2017-2018காக 48,000 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2016-2017ல் 37,000 கோடி ரூபாயாக இருந்தது.

திறந்த வெளியில் மலம் கழிப்பவர்கள் இல்லாத கிராமங்களுக்கு பைப் மூலமாக நீர் சப்ளை கொடுக்க அதிக முக்கியத்துவம் தரப்படும்.

பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு ரூ. 1,84,000 கோடி(கடந்த ஆண்டு ரூ.1,56,000 கோடி).

எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கான மேம்பாட்டு திட்டங்களுக்கு 52,393 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

பாரத் நெட் திட்டத்துக்கு 10,000 கோடி ரூபாய்.

அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் இனி கிடையாது.

IRCTC மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு சேவை கட்டணம் ரத்து.

ஒடிசா, ராஜஸ்தானில் புதிதாக இரண்டு கச்சா சேமிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.

1.50  லட்சம் கிராமங்களில் இணையதள சேவை கொண்டு வரப்படும்.

அடுத்த 4 ஆண்டுகளில் பாதுகாப்பான குடிநீர் வழங்கத் திட்டம்.

ரயில் பயணிகளுக்கு உதவியாளர்கள்.

தேசிய நெடுஞ்சாலைகள் திட்டத்துக்கு ரூ. 64,000 கோடி ஒதுக்கீடு.

டி.பி 2025க்குள் ஒழிக்கப்படும், தொழுநோய் 2018க்குள்ளும், தட்டம்மை 2020க்குள்ளும், யானைக்கால் நோய் மற்றும் கருங்காய்ச்சல் 2017க்குள்ளும்.

வறட்சியை சமாளிக்க நாடு முழுவதும் 5லட்சம் குளங்கள் வெட்டப்படும்.

7,000 ரயில் நிலையங்களில் சூரியசக்தி மின்திட்டம் செயல்படுத்தப்படும்.

போக்குவரத்து துறைக்கு 2.41 லட்சம் கோடி.

ஆதார் அடிப்படையிலான பணப்பரிமாற்ற திட்டம் விரைவில் அறிமுகம்.

கோச் முத்ரா திட்டத்தின் மூலம் ரயில் பெட்டிகள் தொடர்பான புகார்கள் பெறப்படும்.

தலைமை தபால் அலுவலகத்தில் பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை.

ரயில்வே பாதுகாப்புக்காக 5 ஆண்டுகளுக்கு 1 லட்சம் கோடி.

நாட்டை விட்டு தப்பிய குற்றவாளிகளின்  சொத்துகளை  பறிமுதல் செய்ய புதுசட்டம்.

ஓய்வு பெற்ற படை வீரர்களுக்கு சிரமமின்றி ஓய்வூதியம் ப புதிய திட்டம்.

2020ல் ஆளில்லா லெவல் கிராசிங்குகளே இருக்காது.

ராணுவத்திற்கு ரூ.2,74.11 கோடி  நிதி ஒதுக்கீடு.

மெட்ரோ ரயில் திட்டங்களில் தனியார் மயம்.

நிதிப்பற்றாக்குறை 3.2% ஆக இருக்கும்.

மறுமுதலீடுக்கு ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு.

மூத்த குடிமக்களுக்கு ஆதார் கார்டு அடிப்படையில் உடல் நல அட்டை.

இந்தியாவில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

ரூ.5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் காட்டும் 76லட்சம் பேரில் 56லட்சம் பேர் மாத ஊதியம் பெறுவோர்.

அறிவியல் அமைச்சகத்துக்கு 37,435 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

தரமான கல்வி நிறுவனங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும்.

100 நாள் வேலைதிட்டத்தை கண்காணிக்க விண்வெளிதொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.

பலர் வரி கட்டாமல் இருப்பதால், மொத்த பளுவும் வரி கட்டும் சிலர் மேல் விழுகிறது.

பணப்புழக்கம் அதிகம் இருப்பதாலேயே எளிதாக வரி ஏய்ப்பு செய்ய முடிகிறது.

9 மாநிலங்களுடன் இணைந்து 70 புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

2015-16ல் 3.7 கோடி பேர் வரிக்கணக்கு தாக்கல்  இதில் 24 லட்சம் பேர் மட்டுமே 10 லட்சத்துக்கும் மேல் வருமானம் உள்ளதாக கூறியுள்ளனர்.

முன்கூட்டியே வருமான வரி செலுத்துவோர் 34% உயர்வு.

Demonetisation-ஆல் தனிநபர் வருமான வரி மீது அட்வான்ஸ் டேக்ஸ் 34.8 சதவீதமாக உயர்வு.

2ம் தர நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் தனியாருடன் இணைந்து மேம்படுத்தப்படும்.

2016 நவ.8 முதல் டிச.30 வரை 1.09 கோடி கணக்குகளில் ரூ.2 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை டெபாசிட்.

2015-16ல் வரியால் கிடைத்த மொத்த வருவாய் 17% உயர்வு.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரி விலக்கு.

சிட்பண்ட் மோசடிகளை தடுக்க புதிய சட்டம்.

மலிவுவிலை வீடுகளுக்கான சலுகைகள் பெறுவதில் உள்ள நிபந்தனைகள் தளர்வு.

மொத்த பட்ஜெட் செலவு ரூ.21,47,000 கோடி: நிதித் துறை அமைச்சர்.

ஆண்டுக்கு 50 கோடி ரூபாய்க்குள் டர்ன் - ஓவர் கொண்ட சிறிய நிறுவனங்களுக்கு இனி 25% வருமான வரி - 5% குறைப்பு.

ரூ.3 லட்சத்திற்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்ய முடியாது.

6.94 லட்சம் நிறுவனங்கள் வருமான வரி செலுத்துகின்றன இதில் 96 சதவீத நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள்தான்.

LNGக்கான அடிப்படை சுங்க வரியை 5%ல் இருந்து 2.5% ஆக குறைக்க பரிந்துரைக்கிறேன்.

புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்படும்.

காஸ் இறக்குமதி வரி 5லிருந்து 2.5 சதவீதமாக குறைப்பு.

இனி ஒரு கட்சி ஒரு நபரிடம் இருந்து அதிகபட்சமாக 2000 ரூபாய் மட்டுமே நிதி பெற முடியும்.

வங்கிகளில் சட்டவிரோத டெபாசிட்களை தடுக்க சட்டம் இயற்றப்படும்.

காசோலை மூலமாக மட்டுமே அரசியல் கட்சிகள் நன்கொடை பெறவேண்டும்.

மூன்று லட்சத்த்துக்கு மேல் பணப்பரிமாற்றம் செய்ய தடை செய்யும் வகையிலான சட்ட திருத்தம் மேற்கொள்ளப்படலாம்.

எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களுக்கு வரி 5% ல் இருந்து 2% ஆக குறைப்பு.

ஆண்டு வருமானம் ஒரு கோடிக்கும் மேல் இருந்தால் 15% மிகைவரி.

ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையுள்ள வருமானத்திற்கான வரி மீது 10% கூடுதல் வரி.

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing