Saturday 3 February 2018

#தங்கம் பற்றி #விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு

 *#தங்கம் பற்றி #விழிப்புணர்வு இல்லை மக்களுக்கு...! சில #விளம்பரங்கள் #சேதாரம் இத்தனை % என்றும், #செய்கூலி இல்லை என்று கூறுகின்றது. #உண்மை என்ன ?*

 #ஒருபவுன் தங்கசெயினுக்கு

1.5 கிராம் செம்பு சேர்த்தால் மட்டும் நகை செய்ய முடியும்...!

 இது அனைவருக்கும் தெரிந்தது. ஆனால்
8 தங்கத்தில் 1.5 கிராம் கழித்தது போக
6.5 #கிராம் #நகை செய்யப்படுகின்றது...!

 ஆனால் #சாமானியன் நகை வாங்கும்போது 6.5 தங்கம் + 1.5 செம்பு இரண்டும் சேர்ந்து 8 கிராம் தங்கமாக பில்லில் போடுகின்றார்கள். 

அதுமட்டுமின்றி அதற்கு மேலாக #சேதாரம் என்று கூறி மேலும் 1.5 கிராம் செம்பை #தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறி செம்பை தங்க விலைக்கு விற்கின்றார்கள்...!

 இதில் நான் சொல்லுவது என்ன 6.5 தங்கம் + 1.5 செம்பு (தங்கமாக) + சேதாரம் செம்பு 1.5 = 9.5 கிராம். ஆக 1 பவுன் நகை வாங்குபவர்கள் வெறும் 6.5 கிராம் தங்கத்தை மட்டும் இல்லாமல் 3 கிராம் செம்பை சேர்த்து விட்டு தங்கத்தின் விலையை போட்டுவிடுகின்றார்கள்...!

 ஆக 1 பவுன் 8 கிராம் நகைக்கு 9.5 கிராமுக்கு நாம் #பணம் கட்டுகின்றோம். யாரை ஏமாற்றுகின்றார்கள் #நகை கடைகாரர்கள் ! ஏழைகளை ஏமாற்றி ஏழைகளின் இரத்தத்தை #ஒட்டுண்ணி களாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள்...!

 ஒருவர் ஒரு புதிய #நகைக்கடை திறக்கின்றார் என்றால் ஒரு சில வருடத்தில் பல மாடிகளும் பல ப்ளாட்டுகளையும் வாங்கி குவிக்கின்றார்கள் என்றால் பணம் எப்படி வந்தது ? நான் மேலே சொன்ன கணக்குதான் உண்மை...!

 இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை என்ன ? பவுனுக்கு 3 கிராம் என்று வசூல் செய்யும் போது ஒரு கிராம் செம்பின் விலை என்ன ? கணக்கு போட்டு பாருங்கள்...!

 என்ன தலை சுத்துதா ? எனக்குள் ஒரு ஆதங்கம். ஆனால் இந்த விழிப்புணர்வை மக்கள் எப்போது உணர்கின்றார்களோ அன்று தங்கத்தின் விலை கண்டிப்பாக குறையும்...!

 நீங்கள் #விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசையுள்ள நல்ல உள்ளங்களே ! உங்கள் ஆதங்கத்தை காட்ட அதிகப்படி #ஷேர் செய்யவும். எதுவும் மக்களால் முடியும்...!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing