Sunday 25 March 2018

ஸ்ரீகாந்த் நமது நாட்டின் சொத்து

*ஸ்ரீகாந்த் நமது நாட்டின் சொத்து*
பத்தாண்டுகளுக்கு முன்னல் நமது ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் ஆந்திராவில் உள்ள பார்வையற்ற பள்ளிக்கு சென்றிருந்தார்.அங்குள்ள மாணவனை பார்த்து, உன் எதிர்கால ஆசை என்ன என்று வினவினார். அந்த மாணவன் ஸ்ரீகாந்த்," உங்களைப் போல் ஜனாதிபதி ஆகவேண்டுமென" கூறினான்.

Saturday 24 March 2018

L I C OF INDIA என்றென்றும் இந்தியாவின் அடையாளம்

ஒவ்வொரு ஆண்டு மார்ச் மாதமும் எல் ஐ சி யை  குறிவைத்து சில தனியார் நிறுவனங்கள் ஏதாவது ஒரு புரளியை  கிளப்பி விட்டாலும் ..
அதில் உண்மைதன்மை யை ஆராயாமல் சத்யம் டீவி போன்ற சேனல்கள் செய்திகளை முந்தி தருகிறோம் என்கின்ற பெயரில்  அவசரப்பட்டு சொல்லிவிட்டு  பிறகு மன்னிப்பு கேட்டுக்கொண்டாலும்..

Monday 19 March 2018

ஆங்கில_மருத்துவம்_எப்படி செயல்படுகின்றது??

*ஆங்கில_மருத்துவம்_எப்படி?*
செயல்படுகின்றது, அவசியம் படியுங்கள்
*நாம்  வீட்டை  பெறுக்கி அந்த  குப்பையை.  வெளியே  போடாமல் கட்டிலுக்கு  அடியில்  சேர்த்து  வைத்துவந்தால் நிலமை  என்னவாகும்  முதலில்  எறும்பு  வரும், பிறகு கரப்பான்வரும்  கரப்பானை  சாப்பிட பல்லி வரும், பிறகு  எலி வரும்.  நிலைமை  மோசமாகி போனால்  பாம்பு வரும்,  பாம்பு  வந்துவிட்டால் எலிக்கு  மட்டும் பாதிப்பில்லை நம் உயிருக்கும்  பாதிப்பாக  அமையும். இதுதான் ஆங்கில மருத்துவம்.*

Sunday 18 March 2018

கண்ணாடி அணிபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவ


கண்ணில் வரும்
கிட்டப்பார்வை,
தூரப்பார்வை,
என்பது கண் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது.
நம் கண்ணாடி அணிகிறோம் இந்தக் கண்ணாடியினுடைய பவர் நாள் செல்ல நாள் செல்ல அதிகரிக்கிறதா?
அல்லது குறைகிறதா?

Sunday 4 March 2018

Much useful health information for all

வாழ்க நலமுடன்;
விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும். காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது. காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும். காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.

Friday 2 March 2018

அற்புதமான வாழ்க்கை போதனை

அற்புதமான வாழ்க்கை போதனை.....*
*சீன அறிஞர் எழுதியது,அது தமிழாக்கத்தில்.......!!!*
*வாழ்வென்பது உயிர் உள்ளவரை.........!!!
*தேவைக்கு செலவிடு........*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி......*
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்......*
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை......*

எது நல்லதுனு தேர்ந்தெடுங்க...Be Positive Always

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:
படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...
சம்பவம்-1 
24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..
மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"
அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....
மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing