Tuesday 19 June 2018

தற்சார்பு வாழ்வியல் முறையையே சீரழித்து ஒழித்த கலப்படத்தின் சோக வரலாறு

நாட்டுப் பசுக்களை ஜெர்ஸிகள் ஆக்கி,
நாட்டுக் கோழிகளை லெக் ஹார்ன் வெள்ளை பிராய்லர் கோழிகள் ஆக்கி நம் தற்சார்பு வாழ்வியல் முறையையே சீரழித்து ஒழித்த கலப்படத்தின் சோக வரலாறு...

ஒவ்வொருவரும் நேரம் ஒதுக்கி பத்து பாகங்களையும் தவறாறு அவசியம் படியுங்கள். பலர் தேடுவதற்கு சிரம்மாக உள்ளது என்றதால் அருமை நண்பர் ஒருவர் ஒன்று சேர தந்து உள்ளார்.

🔴 பாகம்-1

ஆங்கிலேயர் விவசாயம்,உணவு போன்றவைகளில் கலப்படம் ஏற்றி உடலில் நோய் வரச் செய்து மருத்துவ வியாபாரம் வளர வழி வகுப்போம் என்று திட்டம் தீட்டினர்.
நாட்டு பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும்.அப்படியானால்தான் பிரிட்டீஷை இந்திய மக்கள் சார்ந்து இருப்பார்கள் என்று ராபர்ட் கிளைவ் முழுமையாக எண்ணினார்.
நாட்டுப் பசுக்களை அழித்து விட்டால் விவசாயம் அழிவுப் பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங்கிலேயர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.
நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 குவிண்டால் அளவுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்தான பாரம்பரிய அரிசி வகைகளை நாம் உற்பத்தி செய்தோம்.
இதை அறிந்து, 1760-இல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்லப் பசுவதை கொலைக் கூடங்களை இந்தியாவில் நிறுவினார். நாளொன்றுக்கு 30 ஆயிரம் பசுக்கள் வீதம் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பசுக்களைக் கொன்றார்.
அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன் இதே போல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டன.
அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள் தொகையை விட, பசுக்களின் எண்ணிக்கை பல மடங்குகள் அதிகமாக இருந்தது.இதன் மூலம் உணவு தானிய உற்பத்தி தங்குதடை இன்றி நடந்தது. 1910-ஆம் ஆண்டு நம் நாட்டில் 350 பசுவதைக் கூடங்கள் இரவும், பகலும் இயங்கின. பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததும் நாம் ரசாயன உரத்துக்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவாக்கப்பட்டது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன.
ஒருமுறை நிருபர் ஒருவர் இந்த பசுவதைக் கூடங்கள் பற்றி மகாத்மா காந்திஜியிடம் கேட்ட போது, “இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்’ என்றார்.
1929-ஆம் ஆண்டு நேரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “நான் இந்தியாவின் பிரதமரானால் இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்’ என்றார்.
நாடு சுதந்திரம் பெற்றது.
சுதந்திரம் பெற்றதே தவிர நம் நாட்டு மாடுகளை அழிக்கும் திட்டங்கள் நிறுத்தப் படவே இல்லை. காரணம் சுதந்திரம் பெற்ற பிறகும் 1955 ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் ராணுவ கட்டுப்பாடட்டில்தான் நம் நாடு இருந்தது.
முதல் அமைச்சர் காமராஜர் ஆட்சி தமிழகத்தில் தொலையவே அண்ணாதுரை ஆட்சி காலம் முதல் தமிழகத்தில் நாட்டு மாடுகளை அழிக்கும் வன்முறை மிகத் தந்திரமாகவும்,
கவனமாகவும் கையாளப்பட்டது.
முன்பெல்லாம் விவசாயிகளின் தோட்டத்திலோ அல்லது வீட்டிலோ காளை மற்றும் பசு இரண்டுமே இருக்கும். இயற்கையாக உடல் உறவை ஏற்படுத்தி
இனப்பெருக்கத்திற்கு மாடுகளே வழி வகுக்கும்.
பின்னர் தந்திரமாக பசு தான் விரும்பும் இயற்கையான நேரத்தில் கூடும் உறவு நிலைகளை தடுத்து நாட்டு காளைகளை மட்டும் மாவட்ட நிர்வாகம் மூலமாக அரசே ஏற்றது.
முன்பு நம் கோவில்கள் அனைத்திலும் கோவில் காளை,கோவில் பசு என்று இரண்டுமே சர்வ சாதாரணமாக இருக்கும்.இனி கோவிலில் நாட்டு பசு மட்டுமே போதும். கோவிலில் நாட்டு காளைகள் வேண்டாம். நம் விவசாயிகளின் நன்மையை கருதி நகர்புறங்களில் அரசே திமில் காளைகளை வளர்க்கும் என்று அரசு தந்திரமாக முடிவு செய்தது.
கோவில் காளைகள் இன்றி சாதாரண மக்கள் மிகவும் கஷ்டப்பட்டனர். அதிகாரி வந்தால் நல்லது செய்வார்கள் எனும் நம்பிக்கை வியாபாரம் ஆக துவங்கியது.
கால்நடை என்பது மனிதனின் வாழ்வியல் உடன் ஒன்றி இருந்த நிலையை மாற்ற கால்நடைக்கு தனி மருத்துவ கல்வி முறை துவங்கியது.
கால்நடைகளுக்காக மருத்துவமனைகள் உருவாவாக்கப்பட்டது.
அடுத்து பாகம் இரண்டு காண்க

🔴 அடுத்து பாகம்-2

மக்கள் தன் நாட்டு பசுக்களை கால்நடை மருத்துவமனைக்கு கால் கடுக்க ஓட்டிச் சென்று இரு பக்கமும் கம்பிகள் உள்ள இடத்தில் நம் பசு மாட்டை நிறுத்தி கட்டப்பட்டு நாட்டுக்காளையை உசுப்பேற்றி கட்டாய உறவு செய்ய வைத்தனர்.
இதற்கு இடையே மாடுகளை வெட்டுவதற்கு 1965 வரை ஒரு பக்கம் போராட்டம் ஆங்காங்கே நாடு முழுவதும் வெடித்தது.
இந்திராகாந்தி ஆட்சியின் போது வர்கீஸ் குரியன் எனும் கேரளாகாரன் மூலமாக இந்திய பால் பொருட்கள் கோஆப்ரேட்டிவ் சொசைட்டி National Dairy Development Board உருவாக்கப்பட்டது.

அதுதான் இன்றைய அமுல் பால் Amul Milk.
எந்த பொருளுமே மக்களுக்கு நேரடியாக போனால்தான் தரமாகவும், புதிதாகவும் கலப்படம் இன்றியும் கிடைக்கும். சொசைட்டி எனும் போதே அது மக்களை அழிக்கும் திட்டம் என்பதை மக்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். காரணம் வீட்டிற்கு கறந்த பாலை உடனே வந்து தரும் அன்றாட வாழ்வியல் நிகழ்வை பாலை கொண்டு தர வைக்கும் சொசைட்டி ஆக்கி, எருமை,பசு பால்களை ஒன்றாக கலந்து,அந்த பாலை குளிர் அறையில் சேமித்தல்,கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனங்களை சேர்த்தல்,
கொண்டு செல்ல பால் லாரிகளை உருவாக்குதல் என்று பல்வேறு ரசாயன சீர்கேடுகள் இதில் உருவாகும்.

வீட்டில் மாடு வளர்க்கும் முறையை நீர்த்துப் போக செய்தலே இந்த சொசைட்டியின் உள்நோக்கம்.
நாட்டு மாடு விந்து எடுத்தல் முறை அழிந்தது.
பிறகு நகர் புறத்தில் நாட்டுக் காளைகளை பராமரிப்பதில் சிரமம் இருப்பதாக கூறி நாட்டு காளை விந்துகள் சேமிக்கப்பட்டு விந்துகள் உறை வங்கி உருவாக்கப்பட்டது.
அன்று முதல் இயற்கையாக நாட்டு மாடுகள் தான் விரும்பும் உடலியல் ரீதியான சுகத்தில் ஈடு பட மறைமுக தடை விதிக்கப்பட்டது. கிட்டத்தட்ட மாடுகளில் இயற்கையான உடல் உறவு முறையையே அழித்து விட்டனர்.
மாடுக்கு உணர்வு வந்து காளையை தேடினால் ஆசையில் அது ஒரு சப்தம் கொடுக்கும். உடனே புரிந்து கொண்டு சினை பிடிக்க காளையை வர வைக்கப்பட்ட வாழ்வியல் கலாச்சாரம் தொலைந்து போனது.
விந்துவை Seman ஊசி மூலமாக செலுத்தப்பட்ட நிலை தொடர்ந்தது.
நாட்டு மாட்டு விந்து இனி வேண்டாம்.
அதிகமாக பால் தரும் ஜெர்ஸி இன பசு ஊசியை போடுங்கள் என்று புதிய மாடல் கன்றுகளை காட்டி விவசாயிகளை மயக்கினர். மக்களும் குட்டியும் அழகாக கலர் கலராக இருக்கிறதே, பாலும் அதிகமாக கிடைக்கிறதே என்று மயங்கி திமிலைப் பற்றியே மறந்தனர்.
ஒரு காளையில் இருந்து ஒரு முறை எடுக்கப்படும் விந்தில் 1000 ஸ்டிரா எடுக்கிறார்கள்.அதாவது ஒரு மாட்டில் இருந்து பெறப்படும் விந்தை வைத்து 1000 மாடுகளுக்கு ஊசி போடும் முறை வந்தது. A2 எனும் சத்தான போல் ஒழிந்து A1 பாலை பற்றி மக்கள் அறியாமல் போயினர்.
ஒரே தகப்பன் மாட்டு விந்துவை திரும்ப திரும்ப பயன் படுத்தியதால் மாடுகளின் வீரியம் தொலைந்து போனது.
மனிதன் தன் வாழ்வில் இது வரை காணாத ஹார்ட் அட்டாக்,நீரிழிவு,கிட்ணி பழுதடைதல்,ரத்தக் கொதிப்பு நோய்கள் எளிதாக பரவியது.நோய்களுக்கு காரணமே ஜெர்ஸி பால்தான் என்பதை இன்று வரை உணரவில்லை.பன்றித் திசுவுடன் கலந்து தயார் செய்த ஜெர்ஸி மாட்டுப் பாலிலேயே இவ்வளவு கெடுதல் என்றால் ஜெர்ஸி மாட்டு கறியின் தன்மையை பற்றி நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.
பசுமைப் புரட்சி என்றும் வெண்மைப் புரட்சி என்றும் புகழ்ந்தார்கள். நஞ்சையும் வேதிப் பொருளையும் நிலத்தில் போட்டு தாய்ப்பாலும் நஞ்சானதே. நாட்டு மாடுகளை இறைச்சிக்காக ஏற்றுமதி செய்து விட்டு அந்நிய மாடுகளை இறக்குமதி செய்து அதோடு நோய்களையும் இறக்குமதி செய்து மக்களை நோயாளிகளாகவும் ஆக்கி விட்டார்களே.

🔴 அடுத்து பாகம் மூன்று காண்க

நாட்டு மாடுக்கு செலவு கிடையாது.
நமது பாரம்பரிய கால்நடைகள் நல்ல உடல் சக்தியுடன் நோய் எதிர்ப்புத் திறன், வெயிலைத் தாங்கும் சக்தி பெற்றவை.
மேய்ச்சலுக்கு சளைக்காமல் செல்லும்.
ஜெர்ஸி மாட்டுக்கு சதா வாய் அசை போட்டுக் கொண்டே சோம்பேறியாக இருக்கும்.
அதனால் தீனியை மொத்தமாக தயாரித்து தீவனம் போடும் கலாச்சாரம் கொண்டு வரப்பட்டது.
நாட்டு மாட்டு சாணம் கட்டியாக சுருள் சுருளாக இருக்கும். ஜெர்ஸி மாட்டு சாணம் வலு இன்றி சொத் சொத்தென்று சாணத்தை போடுவதால் நாட்டு மாட்டு சாண திருநீறு தயாரிக்கும் பழக்கம் நீர்த்து போனது.
வெண்மை புரட்சி என்று வர்கீஸ் குரியன் ஏற்படுத்தினார். இவருக்கு பின்னால் வழி நடத்தியது ஃரீமேசன்களை உருவாக்கும் அமெரிக்க ஃபோர்டு பவுண்டேஷன்.
Preservation and Probagation Article 48 ன் படி பால் சொசைட்டி என்பதே நம் இந்திய அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
1966 தேர்தலில் தான் ஜெயிப்பது என்பது கடினமான ஒன்றாகும் என்பதை அறிந்த இந்திரா காந்தி ஆச்சார்யா வினோபா பாவேவையும் புகழ் பெற்ற சந்நியாசி கர்பாத்ரி சுவாமிகளையும் சந்தித்தார்.
தேர்தலில் தான் வெற்றி பெற
ஆசீர்வதிக்கும் படி வேண்டினார். ஆசீர்வதித்து, இருவரும் இந்திராவிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்திரா ஜெயித்து பிரதம மந்திரி ஆனதும் பசு வதை தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், நாட்டில் ஒரு நாளைக்கு 15000 பசுக்கள் கொல்லப்படுவதற்கு மேலும் அனுமதி கொடுக்க கூடாது என்றும் அந்தப் பசுக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேண்டுகோள் வைத்தனர்.
இந்திராவும் ஜெயித்து பிரதமரானால் கண்டிப்பாகச் செய்கிறேன் எனும் உறுதி அளித்துச் சென்றார். தேர்தலும் வந்தது. இந்திரா வெற்றி பெற்றார். பிரதமர் ஆனார். ஆனால் கொடுத்த வாக்கைப் பற்றி சற்றும் நினைக்கவே இல்லை.
நமக்கு ஒன்றும் இது புதிது இல்லை என்றாலும் அன்று அவர்களால் அதை ஜீரணிக்க முடியவில்லை.
ஆச்சார்யா வினோபா இது சம்பந்தமாக இந்திராவிடமே நேராகக் கேட்டு விடலாம் என்று இந்திராவைச் சந்தித்து, இந்திரா காந்தி தேர்தலுக்கு முன் அளித்த சத்தியத்தையும் உறுதி மொழியையும் ஞாபகப்படுத்தினார். நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தார். இந்திராவோ தான் அப்போதுதான் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பதாகவும்,அதை சரி செய்து விட்டுப் பின் பசுவதை தடுப்புச் சட்டம் அமலுக்கு வரும் என்றார்.
மாதங்கள் உருண்டோடின. இந்திரா எதையும் செய்யவில்லை.
கர்பாத்ரி சுவாமிகள் பொறுமை இழந்தார். தனது சீடர்களையும் மற்ற சந்நியாசிகளையும் அழைத்துக் கொண்டு பாராளுமன்றம் சென்றார். வாசலில் நின்று தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.
இந்திராவோ, அவர்களது நியாயத்தை உணராமல் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்தார்.
அப்பாவி சந்நியாசிகளும் சீடர்களும் துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தனர்.
7 நவம்பர் 1966 கிட்டத்தட்ட 5000 மாடுகளை காப்பாற்றும் இந்துக்கள் கொல்லப்பட்டார்கள். பிணங்களை அப்புறப்படுத்தியும் கொளுத்தியும் மறைத்தார்கள்.
அதைப் பார்த்த சுவமிக்கு மனம் கொதித்தது. எப்படி இந்த அப்பாவி மனிதர்கள் இறந்தார்களோ அதே போல நீயும் இறப்பாய் என்று வயிறு எரிய சாபம் கொடுத்தார்.

🔴 அடுத்து பாகம் நான்கு காண்க

அப்பாவி சீடர்கள் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்டு மடிந்த நாள் கோபாஷ்டமி நாள். பசுவிற்கு உகந்த நாள். இந்நாளில் பசுவைப் பூஜித்து வணங்கும் வழக்கம்.
அடுத்ததாக பசுமைப் புரட்சி என்ற பெயரில் பெருமளவு ரசாயன உரங்களைப் பயன் படுத்தி உற்பத்தியை பெருக்கினோம். அந்த ஆசையால் அதன் பக்க விளைவுகளை இன்று வரை கோரமாக அனுபவிக்கிறோம்.
கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்து கொண்டே போனது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே போனது. நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தில் இருந்த புறம்போக்கு நிலங்களும் பிடுங்கப்பட்டு மறைந்து போய் விட்டன.
இப்படியாக நாட்டு காளைகளுக்கு இனி வேலை இல்லை என்று நாட்டு காளைகள் கொலைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டது.
மானிய டிராக்டர் உருவானதால் உழைக்கும் மாடுகள் வேலை இழந்தன.
நம் நாட்டில் உள்ள 72 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவுக்கு உடல் உழைப்பை நமக்குக் கொடையாக தந்தன.
இந்த உழைப்பின் மூலம், அதே அளவு சக்தியை உற்பத்தி செய்ய நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருள்களைச் சேமித்தன.
இக்கால்நடைகளால் ஓராண்டுக்கு 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்குக் கிடைக்கும். இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய்.
இச்சாணம் கிடைப்பதால் 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால் மரங்கள் அதிக அளவுக்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கைச் சூழலும் பாதுகாக்கப் படுகிறது.
இந்த 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால் நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.
அவற்றை இயக்குவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் கடுமையாக அதிகரிக்கும்.
மிகப்பெரிய சோகம் என்னவென்றால் 1947-க்கு பின் 350 பசுவதைக்கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக்கூடங்கள் என்ற நிலைக்கு இப்போது முன்னேறி விட்டோம்.
இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக்கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
சாப்பாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாகக் கொல்லப் படுகின்றன. தில்லியில் மட்டும் 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்குகின்றன, இங்கு மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன.
நமது நாட்டுப் பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. மாட்டு வியாபாரிகள் அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக்கணக்கான பசுக்களைச் சந்தைகளில் வாங்கி, வதைக் கூடங்களுக்கு அனுப்பி வருகிறது.
ஒரு நவீன மாடு வதைக் கூடத்திற்கு அதைச் சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் தண்ணீர் தட்டுப்பாடும் எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம் நாட்டில் இயற்கையின் கொடையாகக் கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களைக் கொல்வதை இனிமேலும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?
மாடுகளை அழித்த கேரளா வர்கீஸ் குரியனை வைத்து கேரளாவில் மாட்டுக் கறி வியாபாரத்தை வலுவாக புகுத்தினர்.
கேரளாவில் பெரும்பாலான மனிதர்கள் மாட்டுக் கறி சாப்பிடாமல் இருந்தனர்.
எண்ணிக்கை மாட்டுக்கறி திட்டம் வந்தது.
அரபு நாடுகளுக்கு வேலைக்கு மனிதர்கள் திட்டம் மெதுவாக தொடங்கியது. வேலைக்கு அரேபியா அனுப்பி மாட்டிறைச்சியை வழி இன்றி சாப்பிட வைத்தனர். வேலை கிடைத்த மனிதர்கள்மாட்டுக்கறி ஒரு சாதாரண உணவுதான் என்று மனதால் ஏற்றுக் கொண்டு மாட்டுக்கறி கலாச்சாரம் அவர்களின் பிள்ளைகள் வரை கேரளாவில் பழகி கொண்டார்கள்.
ஒருவனை அளவுக்கு மீறி யாரையும் நசுக்க கூடாது என்பது நம் மரபின் தன்மை. அதை மீறி சப்தம் இன்றி ரத்தம் இன்றி மெதுவாக நம் சுதந்திரத்தில் தலையிட்டு அன்றும் இன்றும் வியாபாரிகள் நம்மை வசப்படுத்தி விட்டனர்.
வர்கீஸ் குரியன் வரும் வரை ஒரு சராசரி மனிதனுக்கு மூன்று மாடுகள் இருந்த காலம் பறி போய் இன்று வீட்டில் மாடு கட்ட சுமை ஆகி ரோட்டில் திரியும் படுகேவல நிலை.

🔴 அடுத்து பாகம் ஐந்து காண்க

மாடுகள் அனைத்தும் சொசைட்டி பால் சப்ளைக்கு சென்றதால் அவரவர்கள் பருத்திக்கொட்டை,புண்ணாக்கு,அரிசி தவிடு என்று மாடுகளுக்கு தீனியை விவசாயிகளே தயாரித்து வந்தனர்.
இந்த நிலையில்தான்   மொத்தமாக மாட்டுத் தீவனம் தயாரிக்கும் ஆலை தொடங்க திட்டங்கள் பன்னாட்டு முறையில் உருவாக்கப்படுகிறது.
தன் ஆடிட்டிங் வழி காட்டுதலில் புதிது புதிதாக தொழிலை தொடங்க வைத்தால் அவர்களுக்கு வங்கி கடன் பணம் ஏற்பாடு முதல் ஷேர்கள் மற்றும் டைரக்டர் வரை அனைத்திலும் ஒரு வழி முறையை அவர்களை தன் கைக்குள் வைத்து கன கச்சிதமான கெடுதல் செய்யும் முதலாளிகளை உருவாக்குவதே  தொழில்.
இது போன்ற தொழில்களை உருவாக்க எளிதாக பல வித்தியாசமான தொழில்களை சாமர்த்தியமாக உருவாக்கினார். ஆனால்  ஒன்றில் கூட மக்களை வாழ வைக்கும் முயற்சி தொடப் படவே இல்லை.
இயற்கை தீனிகளை ஒழித்து கட்ட மாட்டுத் தீவனம் தொடங்கப்பட்டது.
கருவாடு,யூரியா,BT எனும் மரபியல் மாற்ற விஷ மக்கா சோளம்,மரபியல் மாற்றம் செய்யப்பட்ட சோயா மற்றும் பல கண்ட்ராவிகள் பல இவைகளை உள் அடக்கி  மாட்டுத்  தீவனம் பரப்பப்பட்டது.
விவசாயிகள் பணத் தட்டுப்பாட்டில் இருக்க பணம் மெதுவாக கொடுங்கள் என்று விவசாயிகளின் தலையை மெஸ்மரிசம் செய்து மார்க்கெட்டிங் செய்தனர். இப்படி கலவைகள் உள்ளது என்பது இன்று வரை கூட பல வியாபாரிகளுக்குத் தெரியாது.
வேதாந்த மகரிஷியின் அருள் தந்தை,அருள் நிதி பட்டங்கள் வழங்கத் துவங்கினார்கள். மனவளக்கலை மன்றத்தில் மரபியல் மற்ற முதலாளிகள் முதல் சாராய சாம்ராஜ்ய வல்லுனர்கள் பலர் முக்கிய இடம் பிடித்து அருள் பதவிகள் வகித்தனர்.
🔴 மரபியல் மாற்ற சோயாவை தமிழகத்தில் விதைத்த
🔴  எரி சாராய ஆலைகளை
🔴 ரசாயனப் பசுத் தீவனத்தின் ன
🔴 கொஞ்சநஞ்சமாக இருந்த கோவில் விழாவில் ஜல்லிக்கட்டு,மஞ்சு விரட்டு,ரேக்ளா ரேஸ் இவைகளும் அழியாமல் உள்ளதை கண்டு இவைகளை காலி செய்ய ஃபோர்டு பவுண்டேஷனின் சக அமைப்பான பீட்டா PETA 2000 ஆண்டில் இந்தியாவின் உள்ளே நுழைத்தது.

🔴 அடுத்து பாகம் ஆறு காண்க

முதலில் நாட்டு நாய் ரோட்டில் சுற்றுகிறதே என்று அதை பிடித்து அழித்தது. நாட்டு மாட்டை காக்கப் போகிறேன் என்றது. தனுஷ்,ஐஸ்வர்யா,ரஜினி,திரிஷா போன்ற பலரை  வைத்து பீட்டா பிரச்சாரம் செய்தது.
பிராஜக்ட் டெசலோனிகா எனும் பெயரில் நமது பாரம்பரிய இயற்கை சார்ந்த வெகுஜன பண்டிகைகளில் இருந்து அழிக்க ஏற்படுத்திய திட்டம் இது.
இதற்கு உதவியாக  PUCL அமைப்பு Peoples Union for Civil Liberties எனும்  கும்பல் உதவியது.இந்த அமைப்புக்கு நிதி உதவி அளிப்பதும் ஃபோர்டு பவுண்டேஷன்தான்.
ஜல்லிக்கட்டு என்று சுமார் 50 இடங்களில் திண்டுக்கல் பால் பாஸ்கரை வைத்து தொடங்கப்பட்டு அதில் மாட்டுக்கு சாராயம் ஊற்றி கொடுமை செய்கின்றனர், மிளகாய் பொடி தூவி வதைக்கின்றனர் என்று கோர்ட்டில் தாக்கல் செய்து காளை மாடுகளை கோவில் விழா ஜல்லிக்கட்டு,ஏர் தழுவுதல் இப்படி விழா நடைபெற தடை விதிக்க வைத்தனர்.
இதற்கு உடந்தையாக செயல் பட்ட நந்திதா கிருஷ்ணாவுக்கும் ,திண்டுக்கல் பால் பாஸ்கருக்கும் இந்திய வனத்துறை மெம்பர் பதவிகளை பெற்றுத் தந்தார் .
இவைகளுக்கு பின் இருந்து ஆதரவு கொடுப்பவர்  கார்த்திகேய சிவசேனாதிபதி.
காங்கேயம் நாட்டு மாட்டு காளைகளை கொங்கு மண்டலத்தில் உயிர் பெறச் செய்ததில் மிக மிக முக்கிய பங்கு வகித்த மகான் பொன்.தீபங்கர் அவர்கள்தான்.
ஆனால் காங்கேயம் காளை விந்துகளை ஏற்றுமதியை முக்கியமாக செய்த கார்த்திகேய சிவசேனாதிபதி  நாட்டுக் காளையை மீட்டதாக பிரச்சாரம் செய்தார்.
சென்னை ராஜா 'சர்' முத்தையா செட்டியார் ஆய்வு நூலகத்திற்கு ஸ்பான்சர் ஃபோர்டு பவுண்டேஷன் ஆதரவு பெற்ற மருந்துக் கம்பெனியான Welcome Group, அமெரிக்க அரசின் Human Department for Humanities. இவர்களால் நடத்தப்படுவதுதான் இந்த நூலகம்.
இதை ஆய்வு செய்து வெளியிடும் அமைப்புதான் தமிழ் மையம்.
"சங்கம் 4" தமிழ் மையத்தின் விழா நிகழ்ச்சியின் பெயர்.
தற்போதைய மன வளக்கலை மன்றத்தின் கொள்கைகள் :
வேதாந்த மகரிஷி காலத்தை தற்போது ஒப்பிடாதீர்கள்.இப்போது உள்ளவர்கள் நிலையே வேறு!!.
🔵 உருவ வழிபாடு கூடாது.
🔵 கோவிலுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
🔵 இறைவன் என்று யாரும் இல்லை.
மின் காந்த அலைகள் இறைவன்.
🔵 வீட்டில் சாமி படம் வைத்து வணங்க வேண்டிய அவசியம் இல்லை.
🔵 யாகம்,வேதம்,அந்தணர் சடங்குகள் கூடாது.
🔵 Sky Yoga எனும் Simplyfy Kundalini Yoga அதாவது சுலபமீக்கப் பட்ட குண்டலினி யோகம்.
🔵 முதல் கட்ட பயிற்சியை தாண்டி மெதுவாக தொடங்கப் படுவது இது. பைத்தியம் பிடித்து சாக வைப்பது ஆராய்ச்சில் ஒன்று.பித்தம் தலைக்கு ஏறி பைத்தியம் பிடித்து செத்தே போவான்.
🔵 இதன் ஆய்வு மையம் கொடைக்கானல்.
🔵 ஆராய்ச்சி மையத்தின் பெயர் "போதி ஜென்டோ" எனும் போதி தர்ம திபெத்திய பௌத்த ஆராய்ச்சி மையம்.
"போதி ஜென்டா" - பற்றி சொல்லப்பட்டுள்ள புரிதலுக்காக ஓர் பார்வை.
கொடைக்கானலில் பெருமாள் மலையில் உள்ளது. பெயர் அருள் மரிய ஆரோக்கியசாமி. பர்மாவில் பிறந்தவர்.
லயோலா கல்லூரியில் சேர்ந்தார்.பின்னர் பாதிரியாருக்கு பயின்றார். முழு திருப்தி ஏற்படவில்லை. ஜெர்மனியில் இருந்து லஃபால் Father Laffal பாதிரியார் வந்தார். அவர் மூலமாக ஜென் எனும் நாத்தீகம் மூலம் ஞானம் அடைந்தாராம்.  அனுமதி பெற்று ஜப்பானுக்கு சென்று ஜென் நாத்திகம் பயின்றாராம்.அங்கு ஜென் ஊன் கென் பட்டம் பெற்றுள்ளாராம்.  அவரை ஏற்று மெஷினரி ஐந்து ஏக்கர் நிலம் தந்து போதி ஜென்டோ தொடங்க அனுமதியும் அளித்தார்களாம்.
இது இந்த தமிழ் மையம் நோக்கம்.
அதனால்தான் உதய நிதி ஸ்டாலினின் ஏழாம் அறிவு படத்தில் போதி தர்மர் சீன் உங்களுக்கு காட்டப்பட்டது. இதிலும் தமிழ் மையம் முதலீடு உண்டு.
இளையராஜாவை வைத்து திருவாசகம் என்று இசை அமைக்க வைத்து உங்களுக்கு போதை வர வைத்ததும் இதே தமிழ் மையம்தான்.

🔴 அடுத்து பாகம் ஏழு காண்க

நாட்டு மாடுகளின் நிலையையும் அதில் ஊடுருவி உள்ள மக்களையும் அதற்கு பின்னால் உள்ள சக்திகளையும் உணர்ந்து கொண்டீர்கள்.
அதே போல் ஒரு காலத்தில் வண்ணக் கலருடன் ஓடித் திரிந்த நாட்டுக் கோழிகளை காணவில்லை. ஒரே வெள்ளையாக கோழி வந்து உள்ளதே என்று நீங்கள் எண்ணி இருக்கலாம்.
மாட்டுத் தீவனத்தை தொடர்ந்து Leg Horn லெக்ஹார்ன் எனும் மரபியல் மாற்றப்பட்ட சத்தே இல்லாத உயிரற்ற முட்டையை இந்தியாவில் அறிமுகம் செய்த மாலுமிகளே
நம் நாட்டில் முட்டை சாப்பிடும் பழக்கம் கிடையாது. நாட்டு மருந்துக்கு நாட்டு கோழி முட்டை சேர்க்கும் வழக்கம் இருந்தது. நாட்டு முட்டையை உணவில் கலந்து சாப்பிடும் முறையும் நம் முன்னோர்களுக்கு இல்லை.
நாட்டு முட்டையில் அடர்ந்த மஞ்சளாக மஞ்சள் கரு இருக்கும்.இது 90% குஞ்சு பொரித்து விடும்.
நம் நாட்டில் முட்டை,மாமிசம் என்பது தாமச உணவு.
சத் என்றால் கடவுள்.
அதுவே சத்தியம்.
சத் - பொருளின் உண்மை
மாயை - மலம் எனும் பொய்.
உணவில் சத் என்பது உயிரை காங்கும். உண்மைத் தன்மை.
அதையே சத்து என்கிறோம்.
உடம்பு சத்தை எடுத்துக் கொண்டு மீதமான மலத்தை வெளியே தள்ளுகிறது.
வெளி நாடுகளில் உருவாக்கப்பட்ட மரபியல் மாற்றம் செய்யப்பட்ட ஒரே மாதிரி வெள்ளை நிற கோழிகளை உற்பத்தி செய்யும் திட்டத்தை  தொடங்கியது.
இந்த கோழி குஞ்சு பொறிக்காது.
குஞ்சு பொறித்தால்தானே அதில் உயிர் சத்து கிடைக்கும்!!.
சைவ முட்டை என்று பெயர் சூட்டினார். பிராமணர் கூட சைவ முட்டையை சாப்பிலாம் என்று பேச வைத்த  வெற்றியும் கண்டார்.

முதலில் முட்டை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
நாட்டு சேவலும் நாட்டு பெட்டைக் கோழியும் கூடி உருவாவது நாட்டுக் கோழி முட்டை.
முட்டை என்பது கோழியின் மாத விடாய்.
மஞ்சள் கரு கருவாக அது உண்டானால்தான் கோழிக்குஞ்சே பொறிக்கும.
லெக் ஹார்ன் எனும் பிராய்லர் கோழியில் சேவலோ,பெட்டை கோழியோ சேராமல் ஊசி போட்டு உருவாக்கப் படுகிறது.
கருவிற்கு இங்கே வேலை இல்லை.
இது சைவ முட்டை என்று உங்களை பிராடு செய்கிறார்கள்.நிஜத்தை சொன்னால் இது கரு உருவாக தகுதியே இல்லாத மாதவிடாய் கழிவு முட்டைதான்.
இதுக்கு ஒரு  பண்ணை.
இந்த கோழித் தீவனத்துக்கு ஒரு ஆலை.
அதில் கண்ட ரசாயனம் கழிவு.
இது ஒரு வியாபாரம்.
இதை வாங்க ஒரு  மக்கள் கூட்டம் உருவாக்குவது.
இந்த பன்னாட்டு வணிகத்திற்கு நம் மக்கள் பலி.
இந்த முட்டையை உருவாக்க இந்த லெக் ஹார்ன் செயற்கை கோழிக்கு பெண் ஹார்மோனை தூண்ட Estrogen இன்ஜெக்‌ஷன் போடுகிறார்கள்.
🔴 இதனால் ஆண் பிள்ளை வீரம் இன்றி கோமாளி ஆகும் வாய்ப்புகள் அதிகம்.
🔴 நெஞ்சை நிமிர்த்த வேண்டிய ஆணுக்கு மார்பகம் வளர்ச்சியடைய வாய்ப்பு.
🔴 ஆணுக்கு பெண் தன்மை ஏற்படும்.
அதனால் ஓரின சேர்க்கை ஆவல் அதிகரிக்கும்.
🔴 ஆண் பையனுக்கு விரைவில் காம சுகம் தேடும்.
🔴 பெண் குழந்தை விரைவில் உடல் வளர்ச்சி ஏற்பட்டு சிறு வயதிலேயே பூப்பெய்துவாள்.
🔴 விரைவில் உணர்ச்சி வசப்பட்டு தேவையற்ற உறவுகள் ஏற்பட்டு பெற்றோர் பேச்சை மீறி வெளியே ஓடும் வாய்ப்பு.
🔴 ஓரின சேர்க்கை ஆவல் உருவாகும்.
🔴 குணப்படுத்த இயலாத கேன்சர்,நீரிழிவு,பிரஷர்,கிட்ணி பழுது இவைகளில் ஒன்று கட்டாயமாகியே தீரும்.
🔴 பிராய்லர் கோழி முட்டையால் Spinal gland சுரப்பிகள் அழியும்.

🔴 அடுத்து பாகம் எட்டு காண்க

தமிழகத்தில் பள்ளியில் குழந்தைகளுக்கு சத்துணவு தந்த முதலமைச்சர்கள் காமராஜர்,எம்ஜிஆர் அவர்கள். ஆனால்  குழந்தைகளுக்கு சத்துணவில் முட்டையை சேர்க்க வைத்தவர் . இந்த பரிசோதனை முட்டையை குழந்தைகள் ஆரம்ப காலத்தில் சாப்பிட்டு மயங்கிய சம்பவங்களும் உண்டு.
சமஸ்கிருதத்தில் சூனியம் என்பது Zero.
Zero என்றால் 0 முட்டை.
சாதாரணமாக நம்ம ஊரில் மந்திரவாதிகள் முட்டை வழியாகவே சூனியம் வைப்பார்கள்.
அதே வேலைதான் இப்போது நம் நாட்டில் நடக்கிறது.
நவீன காலத்தில் நமக்கு சூனியம் வைப்பவர்கள்தான் இந்த லெக் ஹார்ன் முட்டைத் தயாரிப்பாளர்கள்.
தொழில் செய்பவரை வேதனைப் படுத்தும் பதிவு அல்ல. மக்களை சிந்திக்க வைத்து நோயற்ற வாழ்வு வாழ வைக்கவே.
நவீன காலத்தில் நமக்கு சூனியம் வைப்பவர்கள்தான் ஜெர்ஸி மாட்டை உருவாக்கி விஷப் பாலை பருக வைக்கும் சொசைட்டி தயாரிப்பாளர்கள்.
நவீன காலத்தில் நமக்கு சூனியம் வைப்பவர்கள்தான் ஊசிகள் போட்ட பிராய்லர் கோழிகளை தின்பதற்கு உற்பத்தி செய்யும் கோழிப் பண்ணையாளர்கள்.
புத்த மதம் என்பது சூனிய மதம்.
உலகமே பொய் என்கிறது பௌத்தம்.
ஆன்மா பொய்.
சூனியமே மெய் என்பது இதன் தத்துவம்.
மாயாவாதி [சூனிய வாதி ] என்பதே பௌத்தம்.
.
தமிழகத்தில் முட்டை ரேட் உருவாக்குவதே இதற்காக National Coordination Committee என்று ஆரம்பிக்கப்பட்டு தினசரி முட்டை விலை முடிவு செய்பவர்கள்தான். பார்த்தால் அரசு அமைப்பு மாதிரி தெரியும்.
பிராய்லர் கோழி நம் நாட்டுக் கோழி போல் இல்லை.மனிதனைப் போல் மூன்று மடங்கு தண்ணீர் குடிக்கும்.
அது இவ்வளவு தண்ணீர் குடிக்க என்ன காரணம் என்பதை என்றாவது சிந்தித்தீர்களா?!.
இன்சுலின் இன்ஜெக்‌ஷன் ஊசி பிராய்லர் குஞ்சுகளுக்கு மூன்று தடவை போடப்படுகிறது மற்றும் ஆண்டிபயாட்டிக் Drug Resistant Bacteria Injection ஊசி மற்றும் CGH Chicken Growth Hormone ஊசி போடப்படும். இவைகளில் ஸ்டீராய்டு கலந்து இருக்கும். அதனால் அதிக பசி எடுத்து தீனியாய் தின்று கொண்டே உடல் எடை முக விரைவில் கூடி விடும். இந்த கறிக்கு உள்ளேயே இந்த பாக்டீரியா தங்கி விடும்.எந்த மருந்தாலும்,எப்படி கொதிக்க வைத்தாலும் இந்த பாக்டீரியாவை அகற்ற இயலாது.
இந்த பிராய்லர் கோழியை நீங்களோ,பிள்ளைகளோ தின்றால் என்ன ஆகும் நண்பர்களே?.
நமக்கு நோய் வருமா?. வராதா?.
மாதவிடாய் முட்டையே இத்தனை வியாதியை தந்தால் பிராய்லர் கோழி உங்களை சும்மா விட்டுதான் விடுமா?!.
நம் நாட்டு கோழி,நம் நாட்டு மாடு,நம் நாட்டு மீன்,நம் நாட்டு ஆடு அனைத்தையும் காப்பதே நம் மண்ணுக்கு நீங்கள் இனி சேர்க்க வேண்டிய பெருமை.
யாரை வேதனை படுத்தவும் என் நோக்கம் இல்லை.ஒவ்வொரு இடத்திலும் மனிதன் தன் மூளையை எதற்கு செத்துகிறான் என்பதை அறிந்து வாழுங்கள்.
மாட்டுத் தீவனம்
கோழித் தீவனம்
பிராய்லர்முட்டை
அடுத்து ரைஸ் பிரான் ஆயில் எனும் அரிசி தவிடு எண்ணை:
நம் அரிசி வெப்ப பிரதேச அரிசி Tropical Rice.
ஜப்பானில் இருந்து வருவது குளிர் பிரதேச அரிசி Temperate Rice. இந்த அரிசியை அங்கு உள்ள குளிரில் இருந்து காப்பாற்ற இயற்கையாகவே கொழுப்பை அரிசிக்கு தருகிறது. தேங்காய்,எள் போன்றவை அந்த நாட்டில் கிடையாது.
நம் வெப்ப பிரதேச அரிசியில் எண்ணை வரும் அளவுக்கு அரிசி உற்பத்தியே இல்லை.
"ஆஹா...
பொன் நிற " அது என்பது பல கண்றவுக் கழிவுகள் வேறு .இதுவும் குழந்தைகளின் சத்துணவு திட்ட சமையலுக்கு போகிறது.
இதை வாங்க ஒரு விவரம் தெரியாத கூட்டம்.

🔴 அடுத்து பாகம் ஒன்பது காண்க

திருவிளக்கு இட்டாரை தெய்வம் அறியும்.
நாம் என்ன எண்ணை ஊற்றுகிறோம் என்பது நமக்கு தெரியுமோ இல்லையோ இறைவன் நிச்சயம் அறிவார்.
திருவிளக்கில் சக்தி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியரும் உள்ளனர் என்பது ஐதீகம். இதனால் பிரகாசமான தீப ஒளி வெளிச்சத்தில் இருக்கும் எவருக்கும் தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மேலும், திருவிளக்கின் அடியே பிரம்மாவும், மத்திய தண்டு பகுதியில் மஹாவிஷ்ணுவும், தீபம் எரியும் தலைப்பகுதியில் சிவபெருமானும் வசிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். எனவே, தீப வழிபாடு நம்முடைய தொன்றுதொட்டே பாரம்பர்ய வழிபாடு. எனவே காலை, மாலை இருவேளையும் தீபம் ஏற்றி வழிபடலாம். பூஜை அறை மட்டுமன்றி வீட்டின் முற்றம், சமையல் அறை, துளசி மாடம், வாசல் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம். மாலையில் வீட்டின் மத்தியில் அதாவது முற்றத்தில் மாக்கோலம் போட்டு செப்பாலான விளக்கில் மஞ்சள் திரி இட்டு, நெய் தீபம் ஏற்றினால் அந்தக் குடும்பம் வறுமை மாறி செல்வ செழிப்பாக மாறுமென்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றன. வீட்டில் விளக்கு ஏற்றுவதற்கு நல்ல நேரமாகச் சொல்லப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் அதாவது சூரிய உதயத்துக்கு முன்பும், மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை அதாவது சூரிய அஸ்தமனத்துக்குப் பின்பும்தான். பிரதோஷ நாள்களில் மாலை 4.30 முதல் 6 வரையும் திருவிளக்கு ஏற்றுவார்கள்.
காலையில் ஏற்றப்படும் விளக்கு அனைத்துக் காரியங்களையும் வெற்றியாக்கித் தரும். மாலையில் விளக்கு ஏற்றுவது சகல ஐஸ்வர்யங்களையும் தரும் என்பதும் நமபிக்கை. தெற்கு திசை தவிர மற்ற மூன்று திசை நோக்கியும் விளக்கை ஏற்றலாம். திருவிளக்கு என்றால் அதில் சேர்க்கப்படும் எண்ணெய் மிக முக்கியப் பொருளாகிறது. தீபமேற்றப் பயன்படுத்தும் எண்ணெய்யைப் பொறுத்து பலன் கிடைக்கும் என்கிறது நமது சாஸ்திரங்கள்.
கலப்பட எண்ணெய், கடுகு எண்ணெய், கடலை எண்ணெய், பாமாயில், கெட்டுப்போன எண்ணெய், திறந்தே கிடந்த எண்ணெய் இவற்றால் விளக்கு ஏற்றினால் அது தீமையையே உண்டாக்கும். பசு நெய், விளக்கெண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது இலுப்ப எண்ணெய், புங்க எண்ணெய் போன்றவைகளால் தீபம் ஏற்றினால் பலவித நன்மைகளை அடையலாம். இதனாலே பஞ்ச தீப எண்ணெய் என்று இந்த ஐந்து வகை எண்ணெய்யும் கலந்து கடைகளில் விற்கப்படுகிறது. ஆனால், இதில் கலப்படம் இருக்குமோ, நமது சாஸ்திரப்படி கலவை கலந்து இருக்குமோ என்ற ஐயம் எல்லோருக்கும் எழுவதுண்டு. இதைத் தவிர்க்கவே இங்கு பஞ்ச தீப எண்ணெய்யை உருவாக்கும் முறையைச் சொல்கிறோம். சுத்தமான பசு நெய் 200 மில்லி, நல்ல எண்ணெய் 350 மில்லி, விளக்கு எண்ணெய் அல்லது வேப்ப எண்ணெய் 100 மில்லி, நல்லெண்ணெய் அல்லது இலுப்ப எண்ணெய் 200 மில்லி, புங்க எண்ணெய் 150 மில்லி ஆகியவற்றைக் கலந்து எடுத்தால் ஒரு லிட்டர் பஞ்ச தீப எண்ணெய் உங்களுக்குக் கிடைக்கும். இதைக் கொண்டு விளக்கேற்றினால் உங்கள் பூஜை நிறைவடைவதுடன், நல்ல பலன்களும் கிடைக்கும் என்பது உறுதி. திருவிளக்கிட்டாரை தெய்வம் அறியும் என்பார்கள். முன்னோர்கள் சொன்ன விதத்திலேயே விளக்கிட்டு வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்வோம்.
இதுவே நம்  சமய நம்பிக்கை வாழ்வியல் முறை.
நமக்கு நல்லவிதமான எண்ணை,தீபத்துக்கு களவாணி எண்ணை!! சூப்பரப்பா.
இதில் பெட்ரோலியக் கழிவு இவற்றால் oil?.

🔴 அடுத்து பாகம் பத்து காண்க
ஆயுர்வேதா, யோகா
Egg White Cube
முட்டை பன்னீர்
இப்படி இதுவும் அமெரிக்க சரேஞ்சுக்கு போய் கொண்டே உள்ளது.
பாலில் இருந்து பன்னீர் செய்வார்களா?.
முட்டையில் இருந்து பன்னீர் செய்வார்களா?.
முட்டையை உடைத்த சில நேரங்களில் நாரி போய் விடும். இதை பதப்படுத்தி தருவதைதான் கல்யாண வீட்டு விருந்தில் நீங்கள் சாப்பிடுகிறீர்கள்.
முட்டையின் வெள்ளைக் கருவில் Albumin Panneer இருந்து தயார் செய்து விற்கப்படும் ஏமாற்று வேலை பன்னீர்.இதை தின்றால் என்னவாகும்?.
ஆக எதிலும் மக்களை ஏமாற்றும் கலாச்சாரம்.தமிழகத்தில் உள்ள இது போன்ற அத்தனை உணவு கலப்பட கம்பெனிகளும் தயவு தாட்சண்யம் இன்றி சோதனை செய்யப் பட வேண்டும்.
சோயா:
நாட்டு வகை இனங்கள் இப்படிதான் சீனாவில் சுத்தமாக அழிக்கப்பட்டு விட்டன.நம் நாட்டுக்கு இணையான நாட்டு இனங்கள் அடித்து கொல்லப்பட்டு தின்று விட்டனர் சீனர்கள்.
பாலுக்கு என்ன செய்வது?!.

அழிக்க வைத்தவனே சோயா பாலை உருவாக்கி மக்களுக்கு கொடுத்தனர்.இதுதான் இன்று சீனர்கள் பெரும்பாலாக உபயோகப் படுத்துகிறார்கள்.
விளைவுதான் கொடுமை!!!
🔴 பெண்களின் கர்ப பை சீர் கெடும்.
🔴 ஆண்களின் விதைப் பை காலி ஆகும்.
🔴 ஆண் உறுப்பு சிறுத்து விடும். அதனால் பெண்கள் உறவில் திருப்தி குறைந்து வேறு நபருடன் சேரும் நிலை!.
🔴 பெண்களுக்கு பிறப்பு உறுப்பு சிறுத்து 100 % சிசரியன் ஆப்பரேஷன்.
காரணம் சீனாவின் பாரம்பரிய உணவு சோயா இல்லை.இதே நிலைதான் நம் நாட்டுக்கும் வரும். Lecitin Allergy சோயாவுக்கு உண்டு..
சத்து உணவில் சோயா மீல்ஸ் கொடுக்கவும் ஆவன செய்தார்.பலருக்கு வாந்தி ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டு நிறுத்தப்பட்டது.
நம் பாரம்பரிய உணவான சிறு தானியங்களை விடவா ஒரு சத்து மிகுந்த பொருள் இன்னொரு நாட்டில் கிடைத்து விடப் போகிறது?.
டப்பா மற்றும் பேக்கிங் உணவை உடனே தவிருங்கள்.
ஐஸ் கிரீம் ரசாயனம்,கேக் ரசாயனம் நூடுல்ஸ் தீமைகளை பற்றி நிதானமாக சொல்லிக் கொடுங்கள்.
நீங்களும் தொடாதீர்கள்.
நாட்டு இனங்களை பொன்னுக்கும் மேலாக பூவாக போற்றுங்கள்.
சாதி வன்மத்தை விடுவோம்.
மத சண்டையை மறப்போம்.
சூழ்ச்சியை முறியடித்து இனி ஒரு சுதந்திரத்திற்கு தன்னலமற்று உழைப்போம்.
நம் தேசமே தெய்வம்.
நம் இயற்கையே கோவில்.
நம் உணவே மருந்து.

https://m.facebook.com/story.php?story_fbid=1034455273379764&id=100004459025108

"என் மக்கள்"
கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்...

Via Mr.T.பாலசுப்ரமணிய ஆதித்தன்

முற்றும்

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing