Tuesday 3 July 2018

நமது நாட்டில் PACL என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது

அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். 

நமது நாட்டில் #PACL என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது அது தர்பொழுது மூடப்பட்ட நிலையில் உள்ளது இதனை பற்றி எந்த ஒரு பத்திரிகைகையிலும்,தொலைக்காட்சியில் இலும் எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை.
இந்த நிறுவனம் பற்றி விசாரிக்கும் பொது இந்த PACL நிறுவனம் மத்திய அரசு அனுமதி பெற்றது எனவும் போன மத்திய அரசு ஆட்சியில் இந்த நிறுவனத்தில் பல மோசடி நடைபெற்ரு இருப்பதாகவும்.அதனால் இந்த மத்திய அரசு சிபி என்ற நிறுவனம் மூலம் உச்ச நீதி மன்றம் மூலம் வழக்கு தொடரப்பட்டது எனவும் தற்பொழுது இதில் கட்டிய பணம் திருப்பி அளிக்கபடாது எனவும் வழக்கு முடிந்ததும் திருப்பி கொடுக்கபடும் என தெரிவிக்கப்பட்டது.

தற்பொழுது உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிவடைந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி மூலமாக பெற்ற பொது மக்கள் கட்டிய பணத்தை திருப்பி கொடுமாரு உத்தரவு வந்துள்ளது. ஆனால் இது வரை யாருக்கும் பணம் திருப்பி கொடுக்கபடவில்லை மத்திய மாநில அரசுகளும்,எந்த நடவடிக்கயும் எடுக்கவில்லை. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து குடும்பதிலும் யாராவது ஒரு உறுப்பினராவது பணம் கட்டி ஏமார்ந்து உள்ளானார்கள்.பல முறை புகார் தெரிவித்தும் அரசு எந்த நடவடிக்கயும் எடுக்கவில்லை.

இதனை பற்றி எந்த ஒரு பத்திரிக்கைகயும் மற்றும் தொலைக்காட்சியுும் எந்த ஒரு செய்தியும் வெளியிடவில்லை. அதனால் நம் முகநூல் நண்பர்கள் ஒன்று சேர்ந்து மத்திய மாநில அரசுகளின் கவனதிர்ருக்கு செல்ல இந்த செய்தியை பகிர்ந்து பொதுமக்களுக்கு பணம் கிடைபதர்க்கு உதவி பிரிவோம் நண்பர்களே!!

No comments:

Excuse

Note: Dear Friends….Excuse any mistake in my writing